கௌரிமா வாழ்க்கை வரலாறு/தனசேகரன் முத்தையா
கௌரிமாவிற்கு நீந்தத் தெரியாது. எனவே மாணவிகள் கூச்சல் போடத் தொடங்கினர். இதற்கிடையில் அங்கே நின்றுகொண்டிருந்த இருவர்
>>கௌரிமாவிற்கு நீந்தத் தெரியாது. எனவே மாணவிகள் கூச்சல் போடத் தொடங்கினர். இதற்கிடையில் அங்கே நின்றுகொண்டிருந்த இருவர்
>>வேகாத வெய்யில்.
தை மாதம் முடிந்து மாசி பிறந்து விட்டது.
காலை எட்டு மணி வரையிலும் எதிரில் உருவம் தெரியாத அளவிற்கு பனி
துடைத்ததும். சமையலறை அலமாரியில்
சாமான்களை அடுக்கி வைத்ததும் அவளை ஈர்த்த விஷயங்கள்.
ஏரியும் காஞ்சு
கிணறும் வறண்டு
மழையும் பொய்த்து போச்சு
இது
வானம் பார்த்த பூமி
என் வீட்டருகே
வீடு கட்டாத மனையொன்றில்
மாமரம் ஒன்று
தங்கைக்குப் பிறக்க நிமிடம் கொடுத்ததும்
பாட்டிக்கு இறக்க வேலை குறித்ததும்
இந்தக் கடிகாரம்தான்.
விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் வெள்ளி (16.02.2024) மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடைப் பெற்றது.
>>