இனிக்கும் தமிழ் -197/ டி வி ராதாகிருஷ்ணன்
மந்த புத்தி கொண்டது
வெயில் என்றாலும் விரையாது
மழை வந்தாலும் ஒதுங்காது.
என் வழி தனி வழி
மந்த புத்தி கொண்டது
வெயில் என்றாலும் விரையாது
மழை வந்தாலும் ஒதுங்காது.
என் வழி தனி வழி
கருமுத்து வேழவனைக்
>>தும்பிக் கையான் அப்பன் – நம்
துயர்கள் தீர்க்கும் நேசன்
நம்பித் தொழுதால் உள்ளே
நான் கடையம் சென்றிருந்த காலத்தில் ஒருநாள் பாரதியார் வீட்டில் இல்லாத சமயம் பார்த்து அடுத்த வீட்டு வழியாக உளவுப் போலீசார் உள்ளே நுழைந்து கடிதங்கள்,
>>விருட்சம் நடத்தும் கதைஞர்களைக் கொண்டாடும் 72வது நிகழ்ச்சி 02.02.2024 மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடை பெற்றது.
>>உபாயம் ஒன்றும் கண்முன்னே தெரியவில்லை
அபாயம் இல்லைதான்
மனதில் திடம் வேண்டும்
எக்குத் தப்பாகக் கனவுகள்
அவனுக்கு விழித்த பின்னே
சுற்றி வலம் வந்தன
இதெல்லாம் ஒரு ஆசையா என்று சிரித்துவிட்டு போனார்கள்
நான் இன்னும் அதிகமாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன்
🌺 🌺 வளமோடு வாழவிரிந்த வீடும்;காப்புடன் இருத்தலுக்கான பெருங்கதவும்,உதவுமா?அந்தகன் ஓலைவந்தாங்கே; கையாலாதே!அழுது தவித்து நிற்பீரே!வளமோடு வாழுங்கால்,களிப்பாகக் களத்தில் இறங்கி எளியோரை உயர்த்திட்டால்;பெறற்கரிய பெருவீட்டின் பெருவாசல் தானேவிரிந்து திறக்க; பரமன் வந்து சேவித்து இருப்பானே! 6-2-2024மாலை மணி 5.30
>>மஞ்சள் மாலையில் மாலை வெயில்
குளிர்
காற்றோடு கதை பேச,
சீரான
புல்வெளியில் தேன்சிட்டு
மெய்வழிக் கோவில், மேற்கு மலைத்தொடர்
>>