ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 64/அழகியசிங்கர்
என்னைப் பொறுத்தவரைப் புத்தகக் காட்சி உணர்ச்சி வசப்பட்ட நிலைக்குப் போய்விட்டதாக நினைக்கிறன்
>>என்னைப் பொறுத்தவரைப் புத்தகக் காட்சி உணர்ச்சி வசப்பட்ட நிலைக்குப் போய்விட்டதாக நினைக்கிறன்
>>பத்திரிகையை
அவரிடம் நீட்டியபோதுதான்
தெரிந்தது
மீண்டும் பொருக்கி சேர்க்கலாகுமா?
>>கண்களில் மெய் மறந்து நின்ற கோலத்தில் காட்சி
மண்ணுக்கும் விண்ணுக்கும் தாவிய எண்ண ஓட்டங்கள்
உண்மைக்கு நிழல்
பிறிதொரு உண்மை
என்று இரு..
ஓடி ஓடி உழைத்திட்ட இளமை
ஓய்ந்து தேய்ந்து போன முதுமை
இருக்கும் காலத்தில் இருந்த உறவு
இருண்ட காலம் நெருங்கும் போது?…..
உதய்ப்பூர் நகரின் முக்கியமான வணிக வியாபாரி கோபாலாலின் செல்ல மகள் அபர்ணா . மிகுந்த அழகும் குணமும் உள்ள அவளை ஜோத்புரின் வியாபாரி பஜ்ரங்கின் மகனான அபிஜீத்துக்கு திருமணம் செய்துவைத்தார் கோபாலால் . அபர்ணாவிற்கு பரத் என்ற ஒரு அண்ணன் இருந்தான் , சிறு வயதில் தன் அப்பாவிடம் கோபித்
>>நசுக்கிய இஞ்சி அல்லது
ஒரு ஏலக்காயுடன்
இப்போதுதான் ஊற்றிய
தேநீர் நாம்.
ருசித்துப் பருகுகிறது
என் ஒரு நாள்
உன் ஒப்புதலின்றி
உன்னில் விழையும்
அசந்தர்ப்பத்தின்