
அறியாமல் சிந்தும்
கொடும் சொற்கள்,
மணலில் சிதறின
கூழாங்கற்கள் போல்
உருண்டோடுமா; என்ன?
மீண்டும் பொருக்கி சேர்க்கலாகுமா?
தெரியாமல் செய்தாலும்,
அறியாமல் உரைத்தாலும்,
மன வலி இலை என்றாகும்?
2-2-2024

அறியாமல் சிந்தும்
கொடும் சொற்கள்,
மணலில் சிதறின
கூழாங்கற்கள் போல்
உருண்டோடுமா; என்ன?
மீண்டும் பொருக்கி சேர்க்கலாகுமா?
தெரியாமல் செய்தாலும்,
அறியாமல் உரைத்தாலும்,
மன வலி இலை என்றாகும்?
2-2-2024