1996-ம் ஆண்டு ‘இந்தியா டுடே’ பெண்கள் சிறப்பு மலரில் அண்ணா பற்றி ராணி அண்ணாதுரை அளித்த பேட்டி..

எல்லாரும் அவர் எப்படிப்பட்டவர் என்று என்கிட்ட கேக்குறாங்க. அதற்கு நான் பதில் சொல்லணும்னா அவருடைய இறுதிக்காலம் தான் எனக்கு

>>

அழகியசிங்கர்/கவிதை எழுதுபவர்கள்

கவிதை எழுதுபவர்கள்கடவுளுக்கு சமம்ஆனால்கவிதை எழுதுபவருக்குத்தெரியாது அவர்கள் தங்கள்கவிதைகளைப் யாரும் படிக்கவில்லைஎன்று மற்றவர்களுடன்சண்டைப் போடுகிறார்கள் அவர்களுக்குப்புரியாத புதிர்அவர் கவிதைகளைஎழுதியவுடன்ஒருவர் படித்து விடுகிறாரென்று

>>

சசிகலா விஸ்வநாதன்/நன்றியுடன அவர்…நிம்மதியில் நான்…

மத்தளம் கொட்டவரிசங்கம் நின்றூதமுத்துடைத்தாமம் நிரை சார்ந்த பந்தற்கீழ்மைத்துனன் நம்பிமதுசூதன் வந்தென்னைகைத்தலம் பற்றக்…கனா கதவு தட்டும் ஓசையில்பாதியில் தடை பட்ட கனா! அம்மாவும் அப்பாவும்;கண்ணில் ஆற்றாமைஆதங்கம்…மணமகன்,தயக்கம், பயம்அருளற்ற மருளும் விழி;இன்னும் பின்னே இருவர்,வெருவலுடன் கூடிய வெற்றுப் பார்வை ; எவரும் எதுவும் இயம்பிடும் …

>>