கவிதை எழுதுபவர்கள்
கடவுளுக்கு சமம்
ஆனால்
கவிதை எழுதுபவருக்குத்
தெரியாது
அவர்கள் தங்கள்
கவிதைகளைப் யாரும் படிக்கவில்லை
என்று மற்றவர்களுடன்
சண்டைப் போடுகிறார்கள்
அவர்களுக்குப்
புரியாத புதிர்
அவர் கவிதைகளை
எழுதியவுடன்
ஒருவர் படித்து விடுகிறாரென்று
கவிதை எழுதுபவர்கள்
கடவுளுக்கு சமம்
ஆனால்
கவிதை எழுதுபவருக்குத்
தெரியாது
அவர்கள் தங்கள்
கவிதைகளைப் யாரும் படிக்கவில்லை
என்று மற்றவர்களுடன்
சண்டைப் போடுகிறார்கள்
அவர்களுக்குப்
புரியாத புதிர்
அவர் கவிதைகளை
எழுதியவுடன்
ஒருவர் படித்து விடுகிறாரென்று