விரல் /வாசுதேவன் ஸ்ரீனிவாசன்
ஆனா ஒரு பெரிய உண்மைய என்கிட்டே இருந்து மறைச்சுட்டிங்க.. சரி !
நான் இன்னும் புரியறா மாதிரி கேக்கறேன்.
சத்யா பிறக்கறதுக்கு முன்னே
ஆனா ஒரு பெரிய உண்மைய என்கிட்டே இருந்து மறைச்சுட்டிங்க.. சரி !
நான் இன்னும் புரியறா மாதிரி கேக்கறேன்.
சத்யா பிறக்கறதுக்கு முன்னே
மகளிர் நகையாடி தொண்டு கிழவன் இவனாரென … பெண்கள்
கேலிச்சிரிப்போடு இந்த வயதான கிழவன் யார் என்று பேசவும்
நடந்த மறக்கமுடியாத அதிர்ச்சித் தரக்கூடிய உண்மைதான் இந்த நாவல் என்று வைத்துக்கொண்டாலும், இது ஜெ.பியின் பார்வையை மட்டும் வெளிப்படுத்துகிறது. எந்த நிகழ்விற்கும் இரண்டு பக்கங்கள் இருக்கும். ஆனால்
>>இரவு ஏழு மணியிருக்கும் நாங்கள் திருநாவலூர் போய்ச் சேரும்போது. அங்கு சப்ரிஜிஸ்திரார் உத்தியோகம் பார்த்த நண்பர் ராஜு, ஏற்கெனவே எமது வரவை அறிவித்திருந்தோமாகையால், எங்களுக்காகக் காத்திருந்தார். அவரோடு உள்ளூர் நண்பர்கள் சிலரும் இருந்தனர். காமெரா, டேப் ரிகார்டர் முதலிய உபகரணங்கள்
>>