உணர்வுப் பூங்கொத்து/புவனா சந்திரசேகரன்

பாசமும் நேசமும் கருணையும்
பெண்மையும் தாய்மையும்
பெருமையும் சிறுமையும்
கடமையும்  கற்பனையும்
கலந்து வண்ணம் தீட்டுகிறேன்

>>

குமரன்/சொடுக்குக்கதைகள்- 2

கண்டித்த ஆசிரியையிடம், எனக்கு எல்லாம் தெரியும் என்று சொன்ன மாணவி, எந்த மருத்துவமனையில் ரகசியமாக கருச்சிதைவு செய்வார்கள் என்று ரகசியமாக விசாரிக்கிறாள்

>>

சசிகலா விஸ்வநாதன்/ஆறு மனமே ஆறு

இனிய மாலை வணக்கம்சசிகலா விஸ்வநாதன்சொல் புதிதுஇணைய கால கவியரங்கம்புதன் கிழமைமாலை மணி 5-15கவிதையின் தலைப்பு பணி முதிர்வாகிபல்லாண்டாகியது.நீஒரு முற்றுப்புள்ளி.தரை இறங்கிய கனி.கரை ஏறிய கட்டுமரம்கீழெறக்கிய பட்டம்பொழிந்த வெறு மேகம் …நிகர்மனது ஏங்கும்மத்தியில் நிற்க;விரல் நீட்டி ஆணையிட;குரல் உயர்த்திப் பேச;அது உன் இடம்இல்லை …

>>

அழகியசிங்கர்/புத்தக விமர்சனம் 14

சமீபத்தில் நினைவோடை என்ற பெயரில் சுந்தர ராமசாமி அவர்களுடைய புத்தகம் படித்தேன். இந்தப் பெயரில் க நா சு வைப் பற்றி அவர் எழுதிய புத்தகத்தைத்தான்

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/சொடுக்குக் கதைகள்

1.இல்லாத ஒன்றை இருக்கு என்று சொல்வது நல்லது இல்லை.இல்லை என்று சொல்வதும் நல்லா இல்லை. 2.குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் .முதியவர்களும் ஒரு வித குழந்தைகள் தானே!

>>

ராஜாமணி/சொடுக்குக் கதைகள்

சூடா என்ன இருக்குன்னு கேட்டதற்க்கு வழக்கம் போல அவன் ‘மெனுவை’ ஒப்புவிக்கும் போது…சட்டை பையில் பணத்தை தேடுகையில் தெரிந்தது ‘பாக்கெட்’ ஓட்டை என்று

>>

கலைச் செல்வி

அப்படியொன்றுமில்லைஆனால் நல்லது இந்த முறை வந்த கனவு கொஞ்சம் புதியதாக இருந்தது. கனவில் நிறைய இடங்களில்ஒன்றுமே பேசாமல்நான் நின்று கொண்டிருக்கிறேன் இல்லாது போக நடந்து கொண்டிருக்கிறேன்அவ்வளவுதான். ஏன் பேசவில்லை.? என்கிறார்கள்பேசினால் தான் என்ன.?என்கிறார்கள்பேசிவிடு என்கிற குரல் சதா ஒலித்துக் கொண்டே இருக்கிறது …

>>

ராமகிருஷ்ணன் தியாகராஜன்/கிடைத்தது மோதிரம்!

எங்கோ தொலைந்து விட்டது என்பதால், முனிவர் கொடுத்த மற்றொரு கல் இருக்கிறது என மனைவி கூற இன்னமொரு மோதிரம் செய்துகொள்ள

>>

அழகியசிங்கர்/புத்தகக் காட்சி 2

புத்தகக் காட்சியில்வீற்றிருக்கிறேன்ஆனால்புத்தகம் எடுத்துப்படிக்கவில்லை புத்தகக் காட்சியில்வீற்றிருக்கிறேன்ஆனால்காற்று நன்றாகவீசுகிறது. மக்கள்கூட்டம் வருகிறது ஆனால்காற்று நன்றாகவீசுகிறது ஆனால்காற்று நன்றாகவீசுகிறது

>>

ஜெ.பாஸ்கரன்/காலங்களில் அவன் வசந்தம்!

நிகழ்ச்சிகளைத்தான் பார்த்திருக்கிறேன். கடைசியாகப் பார்த்தது, பாலமுருகன் அவர்களின் மகன் பங்கேற்ற நிகழ்ச்சி – சிவாஜி படங்கள், பாலமுருகன் வசனங்கள் இவற்றுடன், கண்ணதாசன் பாடல்களைப் பற்றியும் பேசினார்கள்

>>

மீனாட்சி சுந்தரமூர்த்தி/காற்றினில் கலந்த காதல்

நேற்று மாலை 18.01.24 வாசித்த கவிதை. பொதிகைத் தென்றல் சுமந்தகாதல்வாசக் கூந்தல் பட்டிமன்றம்நடத்தியது. வைகைக் கரை வீசு காற்றுதந்த காதல்சங்கம் மூன்று வைத்துபலகைபோட்டது. காவேரிக் கரை சுழன்றகாற்றின்காதல் கானல்வரி எழுதிமாதவியைபுத்தனடி சேர்த்தது. கங்கை நதி கலந்த காற்றுஏந்தியகாதல் பீஷ்மரைக் காட்டிகுருசேத்திரம்பார்த்தது. ஐந்திணைத் …

>>

அ.முத்துலிங்கம்/சாபம்

முடிந்துவிட்டது’ என்றார். ‘என்ன ஆறுமாதக் கெடு?’ அவருடைய மருத்துவர் ஆறு மாதங்களுக்குள் அவர் இறந்துவிடுவார். ஆகவே அடுத்த சந்திப்புக்கு தேதி குறிக்கத்

>>

பெரு விஷ்ணுகுமார் /எழுதிய நபருக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள்…….

ஆனந்த விகடனில் பரோட்டா சூரியையும், கவிஞர். மனுஷ்யபுத்திரனையும் ஒன்றுசேர்த்து விகடனில் கவிதை(?) போல ஒன்று உருவாக்கப்பட்டதைக் கண்டே

>>

சுரேஷ் ராஜகோபால்/”கனவிலே கரும்புத் தோட்டம்”

கனவிலே கரும்புத் தோட்டம்போட்டு ரசித்தேன்இனிமையாக இருந்ததுகனவிலும் கரும்பு இனிக்கும் தானே . 1 எல்லோருக்கும் கரும்பு பிடிக்கும்அதனை வெட்டி எடுத்துதுண்டுகளைக் கடித்து சாற்றினை ருசித்துபின்பு கடித்தது துப்பவேண்டும். 2 கரும்பை நினைத்தாலே வாயூரும்கடித்துச் சுவைத்தால் சொல்லி மாளாதுகடித்தால் பல்லுருதி பெரும்பொங்கலுக்குப் பொங்கல் …

>>

எனக்கு முதியவர்களோடு பேசுவதும், பழகுவதும் பிடிக்கும்/ராஜாமணி

கிட்டத்தட்ட 38 வருடங்களாக எனக்கும் அவருக்குமான உறவு 1988 மலர்ந்தது.
மாமனார் மாப்பிள்ளை என்ற இடைவெளி

>>

எஸ் வி வேணுகோபாலன்/உள்ளப் பொங்கல்

அடுப்பில்பொங்கும் போதேஉள்ளத்தில்பொங்குகிறதுஉற்சாகப் பொங்கல்! உதடுகள் பொங்கும்தன்னிச்சையாக…உள்ளம் பொங்கினால் தான்உல்லாசப் பொங்கல்! உள்ளமே ஓர்அடுப்பு தானே பல போதுஅனல் பொங்கும்சில போதுகுளிர்ந்து இருக்கும்அவ்வப்போதுநீறு பூத்த நெருப்பாயிருக்கும்! என்னென்னவோ பொங்கிக் கொண்டிருக்கும்ஓய்வில்லா உள்ளத்தில்அன்பு பொங்குகையில்அட்டகாசப் பொங்கல்! அமைதி குடியேறி விடுகையில்மௌனப் பொங்கல்! எல்லோர்க்குமானஇன்பம் பொங்கும்வரம் …

>>

பாவேந்தர் பாரதிதாசன் /முன்னைக்கு முன்னர் முளைத்த மூதொளியே…..

முன்னைக்கு முன்னர் முளைத்த மூதொளியே,
இந்நாள் மட்டும் இளமை மாறாமல்,
புதிது புதிதென்ப் போற்றும் பரிதியே ,
இந்நாள் புதுமையிற் புதுமை

>>

கலைச்செல்வி/நினைவுப் பூனை .. இப்படித்தான்

.*** நேற்றே தீர்மானித்திருந்தேன்நாளைக்குள் ஒரு பூனை படத்தை வரைந்து விடவேண்டுமென்று. மெது மெதுவாக வரைந்து முடித்து விட்டேன்கொஞ்சம் பூசினார்ப்போல் வந்துவிட்டதுமற்றபடி அது நான் வரைந்த பூனை இப்படியே இரு என்று சொல்லிவிட்டு இரண்டு நிமிடம் வெளியே போய்விட்டு வந்தேன் வெகுநேரமாக பசியில் …

>>