சசிகலா விஸ்வநாதன்/புத்தாண்டு கவிதை

வெற்றியாளன் வெகுவாகவே அகந்தைக்கு ஆட் படலாம்.
சாதனையாளன் சமரசம் செய்து கொள்வான்
நீ முயற்சியாளனாக இருக்கையில் அவ்வப்போது

>>

அழகியசிங்கர்/ஓட்டம் பிடித்தார்…

புதிதாகப் புத்தகங்கள் கொண்டுவரும் படைப்பாளிகள் அவரைக் கூப்பிட்டு கௌரவம் செய்வார்கள்.
அவர்கள் புத்தகங்களின் முதல் பிரதியை அவரிடம் கொடுப்பார்கள்.

>>

பார்த்துக்கொண்டிருப்பவர்/போர்ஹெஸ்

பார்த்துக்கொண்டிருப்பவர்—போர்ஹெஸ்தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி———ஒளி நுழைகிறது நான் யார் என எனக்கு ஞாபகம் வருகிறது; அவர் அங்கே இருக்கிறார்.அவர் அவருடைய பெயரைச் சொல்வதிலிருந்து ஆரம்பிக்கிறார்அவருடைய பெயர் (இப்போது அது தெளிவாகியிருக்க வேண்டும்) என்னுடையதாக இருக்கிறது.நான் எழுமுறை பத்துவருடங்களுக்கு அதிகமான சேவகத்திற்குத் திரும்புகிறேன்அவருடைய ஞாபகங்களால் அவர் …

>>

எஸ் . சண்முகம் கவிதை..

கூடாரத்திற்குள் எல்லோருடனும் அமர்ந்துள்ளேன்ஒருபக்கம் சர்க்கஸ் கோமாளிஅடுத்த இருக்கை நெடுநேரமாகஅமர்வாரின்றி இருக்க மிருகங்கள் மனிதர்கள் குறுக்கும் நெடுக்குமாகபாய்ந்தோடுவதைக் கண்டுகைதட்டலும் கரகோஷமும் எழும்போதுஇடையில் சிலர் மட்டும்எதிர்வினை செய்யாதிருப்பது போலுள்ளனர் உயரத்திலிருந்து தொங்கும் கயிறுகளின் நடுவிலுள்ள கட்டைகளைப் பிடித்துக் கொண்டுஎதிரெதிர் திசையில் பறந்து திரும்புகின்றனர்ஓரிருவர் கீழே …

>>

அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்/சோ.தர்மன்

மற்றொன்று என்னைப் பற்றி ஒரு பேராசிரியர் எழுதியது.
“கிராமத்து சித்திரங்கள் “என்கிற இந்த நூல் மிகவும் முக்கியமான நூல்.அதாவது இந்த தலைமுறைக்கு

>>

அழகியசிங்கர்/புத்தாண்டு வாழ்த்துகள்

நேற்று முழுவதும்கொட்டம் அடித்தார்கள்எங்கள் தெருவில்எனக்குத் தூக்கம் வரவில்லைஒரு பொடியன்டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தான்புத்தாண்டு பிறந்தது.. நான்புத்தகம் எதையாவதுபடிக்க வேண்டுமென்றுநினைத்தேன்

>>