மீனாட்சி சுந்தரமூர்த்தி/அமைதி எங்கே?
கேட்க
மகனை தேர்க்காலிலிட்ட
நாட்டில்
நீதிதேவதை
கருப்புத் துணியில் கண்
கேட்க
மகனை தேர்க்காலிலிட்ட
நாட்டில்
நீதிதேவதை
கருப்புத் துணியில் கண்
நல்வாய்ப்பு எல்லார்க்கும்
வாய்த்து விடாது
தெரிந்த நல்லதை
யோசிக்காமல் செய்
போக்கியவை போகட்டும்;
நீ!
புதியவையை கை
கொட்டி வரவிடு!