சசிகலா விஸ்வநாதன்/ஆறு மனமே ஆறு

இனிய மாலை வணக்கம்சசிகலா விஸ்வநாதன்சொல் புதிதுஇணைய கால கவியரங்கம்புதன் கிழமைமாலை மணி 5-15கவிதையின் தலைப்பு பணி முதிர்வாகிபல்லாண்டாகியது.நீஒரு முற்றுப்புள்ளி.தரை இறங்கிய கனி.கரை ஏறிய கட்டுமரம்கீழெறக்கிய பட்டம்பொழிந்த வெறு மேகம் …நிகர்மனது ஏங்கும்மத்தியில் நிற்க;விரல் நீட்டி ஆணையிட;குரல் உயர்த்திப் பேச;அது உன் இடம்இல்லை …

>>