மனுஷ்ய புத்திரன் கவிதை
இந்த ஆண்டின்
கடைசி நாளில்
என்ன செய்துகொண்டிருக்கிறேன்?
இந்த ஆண்டின்
கடைசி நாளில்
என்ன செய்துகொண்டிருக்கிறேன்?
இனிக்கும் தமிழ் -192 இந்த உலகில் கெட்டுப் போக எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. அதில் எல்லாம்போய் மாட்டிக் கொள்ளாமல், இருக்க வேண்டும்அறநெறிச்சாரம் என்ற நூல் அறம் பற்றி மிக விரிவாகக் கூறுகிறது.அறம் என்றால் என்ன, அதை யார் சொல்லலாம், யாருக்குச் சொல்லலாம், …
>>நட்சத்திரங்களெல்லாம் செத்து மிதக்கும் மீன்களாக
>>தாகமே தேடலே தண்ணீரே யோகிராமா
மோகமே போகமே மோட்சமே யோகிராமா
முப்பருப்பு கூட்டி செய்யும் வடை;
>>கைக்குள் தட்டும் போதே வாசமிருக்கும்
எண்ணெய்யில் விழ நாக்குத் தவிக்கும்
வாயில் உமிழ்நீர் ஊற்றாய்ச் சுரக்க
>>என்றேன் என்றேன்
வெங்கடேஸ்வரா போளிஸ்டாலில்
நீண்ட க்யூ
மினிகட்டுரை தேனீக்கள் பொதுவாக கருப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஈக்கள் கருப்பு நிறத்தில் இருக்கும். தேனிக்கள் மனிதர்களை தேள் போல கொட்டும். அந்த வலி பொறுத்துக்கொள்ள முடியாது. தேனீக்களுக்கு புரோபோஸ்கிஸ் என்ற நாக்கு உண்டு. அவை பூக்களில் இருந்து தேனை …
>>ஜெயபாரதி சிறு கதைகளைக் குறித்து 5 இலக்கிய நண்பர்கள் சிறப்பாகப் பேசினார்கள்.
>>பதினைந்து வயதில்
திரைப்படப் பாடல்களின்
தாக்கத்தில்
காதல் தோய்ந்த கவிதை
எழுதிய நோட்டுப் புத்தகம்
சொல் புதிது, இணைய கால, 69வது கவி அரங்கம், தேதி 27.12 2023 கிழமை புதன் , நேரம் மாலை 05.10,”தாமு மாமா ” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது சிட்லபாக்கம் சுரேஷ் ராஜகோபால். “ செய்யாத குற்றத்துக்குஅவன் மீதுஅப்பாவிடம் …
>>கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவை ஒட்டி அவருடனான நினைவுகளைப் பகிர்ந்தவர்கள் அனைவருமே சொன்ன ஒருமித்த கருத்து அவருடைய விருந்தோம்பல் பற்றி சிலாகித்தது.அனைவருக்கும் பாகுபாடின்றி சமமாக உணவளித்தது.தமிழ்கலாச்சாரத்தில் உணவின் இடமும் விருந்தோம்பலின் இடமும் மிகவும் முக்கியம்.“நோக்கக் குழையும் விருந்து”என்கிறான் அய்யன் வள்ளுவன்.ஒரு பெரிய …
>>என் தந்தை, எல்லா காரியங்களையும் அவர் போக்கிலேயே செய்வார். அவருடைய வழிகள், அறிவதற்கு கடினமானவை. அவர் ஏன் ஒரு காரியத்திற்கு, ஒரு குறிப்பிட்ட நபரைத் தேர்ந்தெடுக்கிறார், மற்றவர்களை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை என்பதை புரிந்து கொள்ள முடியாது. அதனால், அவர் மேல் நம்பிக்கை …
>>கேகயன் மகளின் சொல்
தசரதனை
வானகம் அனுப்பியது.
அழகியசிங்கரின் இணைய காலக் கவியரங்கம் – 69 ——————————போதுமடி கடல்தாயே நிப்பாட்டுபோனமுறைக் காயமின்னும் ஆறவில்லைமோதிவந்து கோபத்தில் முட்டாதேமுன்னிருந்த பாசமெல்லாம் என்னாச்சு பூமிக்குப் பிறந்தவளே பொறுமை காட்டுபுறப்பட்டுக் கரை தாண்டி வாராதேமீனுக்குப் பசியென்றால் பாசி கொடுமீனவரை உணவாக்க எண்ணாதே பிள்ளைகுட்டி குடும்பத்தை அள்ளிப் …
>>என் சொந்த சகோதரர்கள், சகோதரிகள்
வீடுகளில் கூட
ஒரு சக்கர நாற்காலி செல்லும்
மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
மோகினி: உங்கள் ஸ்டால் புத்தகக் கண்காட்சியில்
இது சாத்தியமா என்று முதலில் எனக்கு தோன்றவில்லை. டிசம்பர் மாதம்தான் நான் புத்தகங்களைத் தயாரிக்கத் தொடங்கினேன். ஏழு
>>ஒரேமாதிரி இருப்பதற்கு கூட எத்தனை சலிப்பு?
எத்தனை கேள்வி.?
எத்தனை முறையீடு.?
சென்னை: விஜயகாந்தின் அன்புக்கு அனைவரும் அடிமையாகி விடுவார்கள். அதனால் தான்
>>போதுமடி கடல்தாயே நிப்பாட்டு
போனமுறைக் காயமின்னும் ஆறவில்லை
மோதிவந்து கோபத்தில் முட்டாதே
அவள்
கனவில் வரும்போது
அவன் உள்ளம் மகிழ்கிறது!
கூட்ட நெரிசலில்
முண்டியடித்துக்கொண்டு ஏறும்பொதெல்லாம்கூட்ட நெரிசலில்
முண்டியடித்துக்கொண்டு ஏறும்பொதெல்லாம்
கடமைச் சிலுவைகளைத்
தோளில் சுமந்து
குடும்பப் பொறுப்பெனும்
முள்கிரீடம் தரித்து
தமிழ்மண்ணில் ஜல்லிக்கட்டு
பொங்கல் முடிந்து வரலாம்
மய்ய அரசும் நீதிமன்றமும்
பச்சைக் கொடி காட்டி ஆயிற்று
ஜல்லிக்கட்டுச் செல்கிறது
வான் திறந்து நின்று பொழியும் மா மழை என்று;
கவிதை புனையும் கவிகளின் இடையே
இயேசுவை
சிலுவையில்
அறைந்தபடியே
வரைந்து முடிக்கிறா
தலை தூக்கி நிற்கும் பளபளப்பான நாகம் போல்
>>அவரை முதலில் சந்தித்துக் கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் ஆகின்றன. சு.ரா.வைப் பார்க்க வந்திருந்தார். அன்று எனக்கு காந்திமீது பக்தியற்ற பெருமதிப்பு இருந்தது. தமிழ்
>>வலியது விதி;
முயன்று பார்க்கலாம்;
அதன் தீது தீயாய் தகிக்காமல்;
அறமற்றதை அறவே மருளென
மார்கழிக் காலையில்
நடுங்கும் பஜனைகள்
கண்மாய் மழைக் கரையில்
சகதிச் சறுக்கல்கள்
இணையக் கால கவியரங்கம்26/12/23 டிசம்பர் 13, ஈராயிரத்து இருபத்து மூன்றுடெல்லி பாராளுமன்றக்கட்டிடத்துக்குள் பார்வையாளர்கள் யாம்பொய் சொல்லிநுழைந்த இரு அடாவடிகள்கலர் புகை எழுப்பிஅதிர வைத்திருக்கிறார்கள்பாரதமாதா கி ஜே கோஷம் வேறுநான்கடுக்குப் பாதுகாப்புகேவலமானதுதேசத்திற்கு தலைகுனிவுஎம்பி அதுவும்ஆளும்கட்சிக்காரர் சிபாரிசாம்ஒன்று வெளிச்சமானதுஅத்தனைக்கு முக்கியமானஇடத்தில் செக்யூரிட்டி பணிஎத்தனைக்குத் தாழ்வாய்ஏனிப்படி …
>>பழமையில் ஊறிக்கிடந்த இந்த பூவுலகைத்
தட்டி எடுத்து வளமை செய்வோம்
சீக்கிரம் போய் அப்பா அம்மாவைக் கூட்டிட்டு வாடா ‘அலறும் அப்பத்தாவின் குரல்.’ வயித்தாலே, வாயாலே ‘ போய்த் திணறிக்
>>கூட்டங்களை நடத்தி விட்டீர்கள் போலிருக்கிறது.
அழகியசிங்கர் : ஆமாம். நான் பத்து பத்து கவிதைகளாக ஒரு கவிஞரின் கவிதைகளைப் படிப்பது வழக்கம். இதுவரை :
இரக்கம் காட்டு
மன்னிக்கப்பயில்
அன்பினைக் கை கொள்
இனிய மாலை வணக்கம்சசிகலா விஸ்வநாதன்சொல் புதிதுஇணைய கால கவியரங்கம்திங்கட்கிழமைமாலை மணி 5-15கவிதையின் தலைப்புஅன்பன்அழகியசிங்கரின் என்பாவாகவம்பன் என நினைத்தேன்; அவன் என் மனதுக்கு இனிய அன்பனாக: அன்பன் என்று நினைத்த இவன் வம்பன் ஆகி விட்டான். சசிகலா விஸ்வநாதன்25-12-2023
>>வாசிப்பவர் குரல், கவிதையும் தாண்டி
பின்னால், விஷ்ணு
அச்சுக்குக் கொடுக்க வேண்டிய புத்தகங்களை அனுப்பிவிட்டுத்தான் போனேன். கோயிலுக்கு. நான் வர
>>நாடகம் பார்க்கக் கிளம்பியவன்
நாடகம் முடிந்தபின்
நாடகக் கொட்டகையில் புகுந்தேன்
இறையை உணர்ந்தோன்
இயற்கையைப் போற்றுவோன்
உயிர்களை நேசிப்போன்
உண்மையே பேசுவோன்
66 ஆவது இணைய காலக் கவியரங்கம் கலைந்து போன கனவுகள்!கசக்கிப் போட்ட காகிதங்கள்!முடிக்காத சித்திரங்கள்! நடப்பதைப் பாதியில் நிறுத்தித்திரும்பிய பயணங்கள்!ஆரம்பித்துப் பாதியில்கைவிட்ட செயல்கள்!நிறைவேற்ற முடியாமல்கைவிட்ட ஆசைகள்! எல்லாவற்றிலும்நிஜமான என்னைக்கொஞ்சம் கொஞ்சமாகத்தொலைத்துவிட்டுப்குறைந்து மறைந்த நான்பிறைநிலவாக இன்றுபயணத்தைத் தொடர்கிறேன்! எனது கடமைகளில்உங்கள் விருப்பங்களில்உங்கள் வாசிப்பில்உங்கள் …
>>குமுதம் இதழை வாங்கியவுடன் ‘அரசு பதில்கள்’ பகுதியைத்தான் பலரும் முதலில் படிப்பார்கள். அத்தனை பிரபலமானது. பதில்கள் ‘நறுக் நறுக்’
>>பூ…பூவா
பூத்திருக்கு
மனசுக்குள்ள.
பூர்ணமா
வீட்டின் மூலையில் அம்மா
மெதுவே சொன்னாள் இன்று
சிறிது அல்வா சாப்பிட ஆசை
பாலுவுக்கு கடவுள் காத தூரம். தளராத தன்னம்பிக்கை அயராது சங்கப்பணி இதுவே தாரக மந்திரம்.
>>(பாரதியார் சரித்திரம்) எங்களுடைய வாழ்க்கையில் எத்தனையோ கஷ்டங்கள் நெருக்கடியான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டதுண்டு. அந்த சமயங்களில், நாங்கள் நம்பிக்கையெல்லாம் இழந்த பிறகுங்கூட, யாராவது ஒரு நண்பர் சமய சஞ்சீவியாகத் தோன்றி ஒத்தாசை செய்வது சாதாரணமாக நடந்து வந்தது. அம்மாதிரியே பாரதியார் மேற்கண்ட விதம் …
>>தயாரித்துக்கொண்டுதான் இருக்கிறேன். முதலில் விருட்சம்
>>எந்தையே என் தந்தையே(24/12/2023)எந்தையே என் தந்தையேபடைத்தாய் பண்புடனே வளர்த்தாய்மேன்மை மிகுவாழ்வு வாழகற்றுத் தந்தாய், எவ்வளவு துயரத்திலும்துன்பத்திலும் துவளாததிருக்கப்பாடம் சொல்லித் தந்தாய்இன்முகம் காட்டிசிரிக்க வைத்தாய். எந்நேரமும் இயங்க வைத்தாய்எதனோடும் இணங்க வைத்தாய்கண்ணுக்குக் கண்ணாக நானிருக்கக்கண்ணையே தந்தாய் நீபுவிதனில் பொறுப்பும் தந்தாய் வாழும் வாழ்வுபோதுமென்று …
>>கழிந்து, அழிந்து, ஒழிந்து, விரைந்து,
புதிதாய் பிறக்கும்
உலகில்;
உண்மையான கவிதைக்கு இதயத்தில் கொஞ்சம் ரத்தக் கசிவு வேண்டும் என்று யாரோ சொன்ன
>>மனிதர்கள் எல்லோருக்கும்
எத்தனையோ பிரயத்தனங்களுக்குப் பிறகும்
மனத்திற்கு அணுக்கமாய்
மூன்று மாதங்களுக்கு முன்பு சிகிச்சை கொடுக்கும் போது குறைந்தது இன்னும் பத்து வருடங்களாவது உயிர் வாழ
>>23.12.23 அன்று 65 ஆவது இணைய கால கவியர்ங்கத்தில் நான் வாசித்த கவிதை. இது நானா?எனக்குள்ளேயா இச்சக்தி?என் மூச்சா இச்சூறாவளி!என் மனதிலா இவ்வானந்தம்!என்னுள்ளா இப்பயமின்மை?என் கால்களா ஊன்றிக் கொண்டன?எனக்கா இச்சிறகுகள்? எங்கே என் கேள்விகள்?தயங்கித் தயங்கி உயிர் வாழ்ந்த நான்எப்பொழுது என்னை …
>>ஒன்று மரத்தின்
வரலாற்றை..
இன்னொன்று பறவையின்
வரலாற்றை..
எழுபதுகளில் எழுத்தராய்
தொலைபேசிச் சேவையில் சேர்ந்தபோது
மாதம் முந்நூறு ரூபாய் சம்பளம்
ஒருமாத சம்பளத்தில்
முடியாது போல் இருக்கிறது. ஆட்டோ ஏற்பாடு பண்ண வேண்டும்.
>>நரைப்பட்ட தலைமுடியும்;
திரைப்பட்ட இரு விழிகளும்;
அடை பட்ட இரு செவிகளும்;
காலடிச் சுவடுகளைக் காலச் சுவடிகளில்
காவியங்களாகப் பதிந்து கொண்டு
கவலையில்லாமல் நாங்களும்
மௌன மொழியில் பேசுகிறோம்!
ஸ்டூல்கள் குள்ளமானவை
ஏறுகிறவர்கள் மேலேறி
நிற்கையில்
குள்ளமாகிவிடுகின்றன…
மதுரை நாயகியே!
மீனாட்சித் தாயே!
படியேறி
நடை தாண்டி
எளிதாகக் கடந்து விட முடியாமல்
கேள்விப்படும் போதெல்லாம்
தவிப்பின் எல்லையில் நின்று
துணியால் வாயைப் பொத்தி அழுதபடி
ஒரு பெண் சாலையில் நடந்து போகிறாள்
என் பஸ் நகர்ந்து விட்டது
தனியே நிற்கும் காதலுக்குத்
தாயும் கிடையாது
தந்தையும் கிடையாது
கருவறைக்கும் கல்லறைக்கும்
நடுவில் பாதை நீள்கிறது!
தடைக்கற்கள் பல!
மாயத்திரைகள் பல!
பேசிப் பேசி பழகி விட்டேன்
பேசாமல் இருந்தே இல்லை!
இலக்கியப் படைப்பொன்றை
எழுதிவிடலாம்
மொழிபெயர்ப்போ
நுழைந்து சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞனின் மனவோட்டம் , பாசத்தோடும் , ஆசையோடும், தன்னிரக்கத்தோடும்
>>ஜெயபாரதி சிறு கதைகளைக் குறித்து 5 இலக்கிய நண்பர்கள் பேசுகிறார்கள்.
>>கைபேசியில்
பக்கத்து இருக்கைப் பெண்
காலையில் தாமதமாக எழுந்ததிலிருந்து
என்னிடம் பேசவோ
குறுஞ்செய்தி அனுப்பவோ
என்னைப்பற்றி
நினைக்கவோ
சொல் புதிது, இணைய கால, 62வது கவி அரங்கம், தேதி 20.12 2023 கிழமை புதன், நேரம் மாலை 05.10,”கடன் கேட்டால்!” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது சிட்லபாக்கம் சுரேஷ் ராஜகோபால். கடன் கேட்டால்யார் தருவார்? அடகாகப் பொன் தந்தால்கடன் …
>>அழகியசிங்கரின் இணைய காலக் கவியரங்கம் – 62/ எனக்குப் பிடித்த கவிதைகள் வரிசையில் இன்று யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அவர்களின் கவிதை . தலைப்பு பிரம்ம ஞானம் . பிரம்மத்தின் ஆதி நிலையான இறைவெளி முதல் ஆறறிவு கொண்ட மனித மனம் …
>>தாயைக் குடல் விளக்கம் செய்ததா மோதரனை, துயோம்ஆய் வந்துநாம். தூமலர்கள் தூய்த் தொழுது,
>>பொள்ளும் கல் என..
எட்டும் என நினைத்து எட்டிதான்
இணையக் கால கவியரங்கம். 62 20/12/23 சென்னையில் மீண்டும்வெள்ளம் என் வீட்டிலும் தான்ஆராயிரம் ரூபாய்அரசு தருதிறதாம்வந்திருக்கிற லிஸ்டில்என் பெயரில்லைஏன் இல்லை அதுதான்யாருக்கும் தெரியாதுவிண்ணப்பம் எழுதிக்கொடுங்கள்என்றனர்அது எங்கே கிடைக்கும் என்றேன்சில கிலோமீட்டர்களுக்கு அப்பால் விலாசம்தந்தார்கள்அவ்விலாசம்சென்றேன் தேடினேன்கொடுப்பவர்கள் வரவில்லை என்றனர்விண்ணப்பம் பெறுபவர்கள் மட்டுமே வந்திருந்தனர்நாளை …
>>மிதித்துக் கொண்டு நடக்கும்
அந்த நிழல் விழும்புல்வெளியில்தான்
ஒரு காலத்தில்
இரயில் ஞாயிறு இரவு அங்கே வந்து நின்றது. ஏதோ சில மணி நேரத்தில் அங்கிருந்து புறப்படும் என நினைத்த நேரத்தில் அங்கே தண்டவாளங்கள்
>>இணையக் காலக் கவியரங்கம்நாள் 19.12.23 வளர்க்கும் கிளிக்கொருதுணையாகப் பொம்மைக்கிளியொன்றை வாங்கிவாவென்றாள் மகள். கிளியின் நிறத்தைச் சற்றேனும்ஒட்டியிருக்கவேண்டுமென்றுகடைகடையாய் ஏறியிறங்கிப்பார்த்த கிளியெதிலுமில்லைஅதற்கான நிறம்.. பரவாயில்லை உருவத்தில்இருந்தால் போது மென்றாள்.. போதும் தான் போலிருக்கிறதுபொம்மைக் கிளியிடம்உறவாடிக் களிக்கிறதுஉயிர்க்கிளி.
>>த்வசம் நடக்கும்சமயத்தில்இயல்பாக இருக்காதுஎன் வீடுபாட்டி காலத்திலிருந்துஇப்படித்தான்இப்போது மனைவிதொணதொணவென்றுஎதாவதுசொல்லிக்கொண்டிருக்கிறாள்அவள் இயல்புசமையல் செய்யமடிப்பாக்கத்திலிருந்துசமையல் செய்பவர் வந்திருக்கிறார்வாத்தியார் வருகையைஎதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன்சமையல் அறையைக்கடந்து செல்லும்போதுரசம் நல்லா வாசனையைஇருக்கிறதென்றேன்இதில் என்னதப்பு இருக்கிறதுமுறைத்துப் பார்க்கிறாள்மனைவி
>>அழகியசிங்கரின் இணைய காலக் கவியரங்கம் -61 எனக்குப் பிடித்த கவிதைகள் வரிசையில் இன்று நமது நண்பர் ஆர்கே அவர்கள் எழுதி பூபாளம் இலக்கிய இதழ் கீதம் 25 , ஜூன் 2023 இல் வெளிவந்த இந்தக் கவிதை. மென்மையாக மனம் வருடி …
>>ஒரே வானம் ஒரே சூரியன்
வளர்ந்து தேயும் வட்ட நிலா
கண்சிமிட்டும் எண்ணிலடங்கா
விண்மீன் கூட்டங்கள்!
வாழ்ந்திட வாழ்ந்திடவே வந்திடும் புலனடக்கம்
இளமையில் கல் வாழ்வில் வசந்தம்
இப்போதெல்லாம்
மணமுறிவு சர்வ சாதாரணமாய்.
ஆண்களும் பெண்களும்
மரத்திலிருந்து கீழே குதித்த
பூனை ஒன்று எதிரே அமர்ந்தது
“மியாவ்” என்ற போது புரியாமல்
“என்ன சொல்கிறாய்?” என்றே
இறுதியில் ஏற்புரை போல் விமர்சகர்கள் பேசிய
>>திருமணம் ஆகி
வருடங்கள் ஐம்பது
திரும்பிப் பார்க்க
இசை புதிது குழும நண்பர்கள் கர்நாடக இசைக் கச்சேரி யில் கலந்து கொண்டு சிறப்பித்தாராகள்.
>>கோ. ஒளிவண்ணன் சிறு கதைகளைக் குறித்து 5 இலக்கிய நண்பர்கள் சிறப்பாகப் பேசினார்கள்
>>இலைகளும் கிளைகளுமாய்
அடர்ந்த மரம் நிற்க
நண்பர்கள் கூட்டம்
மதுரை முதல் குமரி வரை
நீரில் மிதக்குது
திருநெல்வேலி தூத்துக்குடி
தூள் பறக்குது . 1
என்முறை;
உனக்கென்ன வேண்டும்?
குழந்தை வரம்..
உலகம் மலைத்தது.
என்னால் முடியும்;
என நான் நம்பி
முடிந்தவரை முயன்றேன்;
எல்நினோ ஸ்பானிஷ்
பாஷையில் கடவுளின்
குழந்தை.
கிழக்குப் பசிபிக்கில்
என் வீட்டுத் தோட்டத்தில் பூச்செடிகளை வைத்தேன் .
>>நிர்வாண பூஜை’ உள்ளிட்ட பல அசிங்கங்களை ஆன்மிகத்தின் பெயரால் செய்துவந்தார். இந்தக்
>>மீனா வா பக்கத்து வீட்டு விஜயா மாமி பெண்நிஷாவுக்கு நாளைக்குக் கலியாணம். அதுக்கு
கொடுக்க ஏதாவது கிப்டு வாங்கி வரலாம் கைப்பை,
மழலைகளுடையது போல்
வெள்ளந்தியாய் இருந்தால்
உணர்வுகளைக் கொட்டிவிட்டு