காசியபன்/முடியாத யாத்திரை
இப்பொழுது
ஒன்றும் நிகழ்வதில்லை.
எங்கும் என்றும் எப்பொழுதும்
என்றும் எங்கும் எப்பொழுதும் போலவே
இப்பொழுது
ஒன்றும் நிகழ்வதில்லை.
எங்கும் என்றும் எப்பொழுதும்
என்றும் எங்கும் எப்பொழுதும் போலவே
இளையராஜாவின் இன்னிசை தென்றலாய் தீண்ட
>>என் காலை நடைப்பயிற்சி இல்லை!
>>எனக்கு ஏன்
மழை என்றால்
பயம் வந்துவிடுகிறது
நண்பன் இறந்து விட்டான்
கிளம்பிக் கடைத்தெரு
வந்து நிற்கக் கேட்டேன்..
விழுந்து விடாமல்
வேகத்தைக் குறைத்திடு
சோறு வைக்க எவ்வளவு
உப்பு போடணும் தெரியாது.
குறை குடம்
கூத்தாடும்.
நிறை குடம்
சிறு வயதில்
அம்மா கைவிரல்
கோர்த்து மஞ்சணகார தெரு
தெரிகிறது
சில தினங்களாய்
வெர்டிகோ அவஸ்தை
தலைச் சுற்றுகிறது
வாழ்ந்தமனிதரை நினைவுகூற ஒன்றுமில்லை…அவர்சேர்த்துவைத்த நூல்களைத் தவிர. சொத்தினைச் சமமாய்ப்பிரித்துக்கொண்டவர்கள்…சொல்லிவைத்தார்போல் தட்டிக்கழித்தது நூல்களைத்தான். கோணிப்பையில் குப்பையாய்த் திணித்து எடைக்குப்போட்டுவந்த வேலைக்காரனுக்குத் தெரியும்… இறந்துபோனவர் அவைகளை எங்ஙனம்பாதுகாத்தாரென்று… அப்பாவிற்குப் பிடித்ததைப் படையல்போட்டவர்கள்…ஒருநூலையும் வாங்கிவைத்திருக்கலாம். புத்தகம் இருந்தஅலமாரிகள் நல்ல கருந்தேக்கென்று சண்டைநடக்கிறது இப்போது… புத்தகத்தோடு தெருவில் …
>>