ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 59/அழகியசிங்கர்
அச்சுக்குக் கொடுக்க வேண்டிய புத்தகங்களை அனுப்பிவிட்டுத்தான் போனேன். கோயிலுக்கு. நான் வர
>>அச்சுக்குக் கொடுக்க வேண்டிய புத்தகங்களை அனுப்பிவிட்டுத்தான் போனேன். கோயிலுக்கு. நான் வர
>>நாடகம் பார்க்கக் கிளம்பியவன்
நாடகம் முடிந்தபின்
நாடகக் கொட்டகையில் புகுந்தேன்
இறையை உணர்ந்தோன்
இயற்கையைப் போற்றுவோன்
உயிர்களை நேசிப்போன்
உண்மையே பேசுவோன்
66 ஆவது இணைய காலக் கவியரங்கம் கலைந்து போன கனவுகள்!கசக்கிப் போட்ட காகிதங்கள்!முடிக்காத சித்திரங்கள்! நடப்பதைப் பாதியில் நிறுத்தித்திரும்பிய பயணங்கள்!ஆரம்பித்துப் பாதியில்கைவிட்ட செயல்கள்!நிறைவேற்ற முடியாமல்கைவிட்ட ஆசைகள்! எல்லாவற்றிலும்நிஜமான என்னைக்கொஞ்சம் கொஞ்சமாகத்தொலைத்துவிட்டுப்குறைந்து மறைந்த நான்பிறைநிலவாக இன்றுபயணத்தைத் தொடர்கிறேன்! எனது கடமைகளில்உங்கள் விருப்பங்களில்உங்கள் வாசிப்பில்உங்கள் …
>>குமுதம் இதழை வாங்கியவுடன் ‘அரசு பதில்கள்’ பகுதியைத்தான் பலரும் முதலில் படிப்பார்கள். அத்தனை பிரபலமானது. பதில்கள் ‘நறுக் நறுக்’
>>பூ…பூவா
பூத்திருக்கு
மனசுக்குள்ள.
பூர்ணமா
வீட்டின் மூலையில் அம்மா
மெதுவே சொன்னாள் இன்று
சிறிது அல்வா சாப்பிட ஆசை
பாலுவுக்கு கடவுள் காத தூரம். தளராத தன்னம்பிக்கை அயராது சங்கப்பணி இதுவே தாரக மந்திரம்.
>>(பாரதியார் சரித்திரம்) எங்களுடைய வாழ்க்கையில் எத்தனையோ கஷ்டங்கள் நெருக்கடியான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டதுண்டு. அந்த சமயங்களில், நாங்கள் நம்பிக்கையெல்லாம் இழந்த பிறகுங்கூட, யாராவது ஒரு நண்பர் சமய சஞ்சீவியாகத் தோன்றி ஒத்தாசை செய்வது சாதாரணமாக நடந்து வந்தது. அம்மாதிரியே பாரதியார் மேற்கண்ட விதம் …
>>