எஸ்ஸார்சி/ஜல்லிக்கட்டு
தமிழ்மண்ணில் ஜல்லிக்கட்டு
பொங்கல் முடிந்து வரலாம்
மய்ய அரசும் நீதிமன்றமும்
பச்சைக் கொடி காட்டி ஆயிற்று
ஜல்லிக்கட்டுச் செல்கிறது
தமிழ்மண்ணில் ஜல்லிக்கட்டு
பொங்கல் முடிந்து வரலாம்
மய்ய அரசும் நீதிமன்றமும்
பச்சைக் கொடி காட்டி ஆயிற்று
ஜல்லிக்கட்டுச் செல்கிறது
வான் திறந்து நின்று பொழியும் மா மழை என்று;
கவிதை புனையும் கவிகளின் இடையே
இயேசுவை
சிலுவையில்
அறைந்தபடியே
வரைந்து முடிக்கிறா
தலை தூக்கி நிற்கும் பளபளப்பான நாகம் போல்
>>அவரை முதலில் சந்தித்துக் கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் ஆகின்றன. சு.ரா.வைப் பார்க்க வந்திருந்தார். அன்று எனக்கு காந்திமீது பக்தியற்ற பெருமதிப்பு இருந்தது. தமிழ்
>>வலியது விதி;
முயன்று பார்க்கலாம்;
அதன் தீது தீயாய் தகிக்காமல்;
அறமற்றதை அறவே மருளென
மார்கழிக் காலையில்
நடுங்கும் பஜனைகள்
கண்மாய் மழைக் கரையில்
சகதிச் சறுக்கல்கள்
இணையக் கால கவியரங்கம்26/12/23 டிசம்பர் 13, ஈராயிரத்து இருபத்து மூன்றுடெல்லி பாராளுமன்றக்கட்டிடத்துக்குள் பார்வையாளர்கள் யாம்பொய் சொல்லிநுழைந்த இரு அடாவடிகள்கலர் புகை எழுப்பிஅதிர வைத்திருக்கிறார்கள்பாரதமாதா கி ஜே கோஷம் வேறுநான்கடுக்குப் பாதுகாப்புகேவலமானதுதேசத்திற்கு தலைகுனிவுஎம்பி அதுவும்ஆளும்கட்சிக்காரர் சிபாரிசாம்ஒன்று வெளிச்சமானதுஅத்தனைக்கு முக்கியமானஇடத்தில் செக்யூரிட்டி பணிஎத்தனைக்குத் தாழ்வாய்ஏனிப்படி …
>>பழமையில் ஊறிக்கிடந்த இந்த பூவுலகைத்
தட்டி எடுத்து வளமை செய்வோம்
சீக்கிரம் போய் அப்பா அம்மாவைக் கூட்டிட்டு வாடா ‘அலறும் அப்பத்தாவின் குரல்.’ வயித்தாலே, வாயாலே ‘ போய்த் திணறிக்
>>