சசிகலா விஸ்வநாதன்/விதி வலியது

இனிய மாலை வணக்கம்

சொல் புதிது
இணைய கால கவியரங்கம்
செவ்வாய்க்கிழமை
மாலை மணி 5-15
கவிதையின் தலைப்பு

வலியது விதி;
முயன்று பார்க்கலாம்;
அதன் தீது தீயாய் தகிக்காமல்;
அறமற்றதை அறவே மருளென வெறுத்து;
அறமதை விரதமாய்
சிரத்தையாய் கைக்கொள்ள;
வருந்துயர் தீர்க்கும்;
பொல்லா ஊழ் பிணிக்கு;
நல்மருந்து அது ஒன்றே.

சசிகலா விஸ்வநாதன்
26-12-2023