சுரேஷ் ராஜகோபால்/கடன் கேட்டால்!

சொல் புதிது, இணைய கால, 62வது கவி அரங்கம், தேதி 20.12 2023 கிழமை புதன், நேரம் மாலை 05.10,”கடன் கேட்டால்!” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது சிட்லபாக்கம் சுரேஷ் ராஜகோபால். கடன் கேட்டால்யார் தருவார்? அடகாகப் பொன் தந்தால்கடன் …

>>

யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி/பிரம்ம ஞானம்

அழகியசிங்கரின் இணைய காலக் கவியரங்கம் – 62/ எனக்குப் பிடித்த கவிதைகள் வரிசையில் இன்று யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அவர்களின் கவிதை . தலைப்பு பிரம்ம ஞானம் . பிரம்மத்தின் ஆதி நிலையான இறைவெளி முதல் ஆறறிவு கொண்ட மனித மனம் …

>>

எஸ்ஸார்சி/ராசி

இணையக் கால கவியரங்கம். 62 20/12/23 சென்னையில் மீண்டும்வெள்ளம் என் வீட்டிலும் தான்ஆராயிரம் ரூபாய்அரசு தருதிறதாம்வந்திருக்கிற லிஸ்டில்என் பெயரில்லைஏன் இல்லை அதுதான்யாருக்கும் தெரியாதுவிண்ணப்பம் எழுதிக்கொடுங்கள்என்றனர்அது எங்கே கிடைக்கும் என்றேன்சில கிலோமீட்டர்களுக்கு அப்பால் விலாசம்தந்தார்கள்அவ்விலாசம்சென்றேன் தேடினேன்கொடுப்பவர்கள் வரவில்லை என்றனர்விண்ணப்பம் பெறுபவர்கள் மட்டுமே வந்திருந்தனர்நாளை …

>>