அவர்களுக்கு நன்றி/அழகியசிங்கர்
இன்ப அதிர்ச்சியை குவிகம் சுந்தரராஜன், கிருபானந்தன் எனக்குக் கொடுத்தார்கள்.
ஒவ்வொருமுறையும் சுந்தரராஜன் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்து திரும்பும்போது இங்குள்ள
இன்ப அதிர்ச்சியை குவிகம் சுந்தரராஜன், கிருபானந்தன் எனக்குக் கொடுத்தார்கள்.
ஒவ்வொருமுறையும் சுந்தரராஜன் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்து திரும்பும்போது இங்குள்ள
அனைத்து உயிர்களின் அடங்காப்
பசியில்தான் உலக இயக்கம் அடங்கியதா…?
உண்ணும் உணவை எரிக்கின்ற
தீ தான் உன் சாம்பலில் முடிகிறதா..?
ஓரக்கண் மலராலே
உள்ளத்தை வருடி விட்டு
ஈரத்துப் பார்வையினால்
இதயத்தைத் திருடிவிட்டு
என் வயதான அம்மா
சொன்னாள்
உனக்கும் வயதாகும்
காலுக்கு செருப்பும் மேலுக்கு உடுப்பும் இல்லாமல் உழைக்கிறார்கள்
பணக்கார வர்க்கம் பணத்தை மட்டுமே எண்ணுகிறது
தன்னை
முற்றாக அறியாதவன்
கடவுள் என்றான்