லலிதா ஷ்யாம்/உழைப்பே உயர்வு

நெசவாளி , தொழிலாளி, விவசாயி
இவர்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை
விவசாயி வெய்யிலில் உழைக்கிறார்
அவர்களின் உழைப்பை போற்ற தயங்குகிறோம்
காலுக்கு செருப்பும் மேலுக்கு உடுப்பும் இல்லாமல் உழைக்கிறார்கள்
பணக்கார வர்க்கம் பணத்தை மட்டுமே எண்ணுகிறது
இந்தியாவில் உழைப்பாளிகள் ஏழைகளாகவே இருக்கிறார்கள்
அனைவரும் சமம் என்ற நிலை வரவேண்டும்
உழைப்பாளிகள் தெய்வங்கள்
உழைத்தால் உலகம் உன் காலடியில்
உயர்வாய் வாழ்ந்து சொர்க்கம் காணலாம்.