ஹரணி இணையக் காலகவிதை 

இணையக் காலக் கவியரங்கம்
நாள். 30.11.23

தன்னை
முற்றாக அறிந்தவன்
கடவுள் என்றான்
ஒருவன்..

தன்னை
முற்றாக அறியாதவன்
கடவுள் என்றான்
பிறிதொருவன்..

நான்
கடவுளைத்
தேடுகிறேன்..