புகைப்படம் எடுப்பது என் வழக்கம்/அழகியசிங்கர்

ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியின்போது புகைப்படம் எடுப்பது என் வழக்கம். என்னுடைய புத்தக ஸ்டாலுக்கு வரும் நண்பர்களை நான் புகைப்படம் எடுத்து அதை ஆல்பமாக தயாரிப்பேன். சிலசமயம் அபூர்வமாக சில படைப்பாளிகள் கலந்து கொள்வார்கள். 2008ஆம் ஆண்டு நடந்த புத்தகக் காட்சியின்போது இன்குலாப், …

>>

சீன நாட்டுப்புறக் கதை – ‘உண்மை இல்லை’ /தமிழில் அதங்கோடு அனிஷ்குமார்

எப்படியாவது தனக்கு ஒரு கதை சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
‘ஒரே ஒரு நிபந்தனை’.”நான் கதை சொல்லி முடிக்கும் போது நீங்கள் இது உண்மையாக இருக்க முடியாது” என்று கூறக் கூடாது என்றார்.ஒருவேளை

>>

மனநோய் உற்றோர்க்கு உய்வில்லையா?/சிவ.தீனநாதன்

பகவான் பிறர் துன்பங்களுக்கு இரங்கி அவர்களுக்கு ஆறுதல் கூறுவது வழக்கம். சில சமயங்களில் அவர்களுக்காக இரக்கப்பட்டுத் தகுந்த யோசனைகளைக் கூறியும் உதவுவார்.

>>