சசிகலா விஸ்வநாதன்/குடியின் கொடுமை

உண்மை சுடும் ஏனடா; இப்படி குடிக்கிறாய்… எப்போதிலிருந்து இது உன்னை தொற்றியது? வேடிக்கை பதில்!அதில் உண்மையும் உண்டு தெரியலை அம்மா!பொறந்ததிலேர்ந்து!என்றான். என்னடா!திடுக்கிடபோதுமணி அம்மா..அவன் அம்மாதான்சொன்னாள்கரீட்டுதான். அவன் அப்பன் ஒரு குடிகார பயவீடு அடையவே மாட்டான்.நான் சித்தாள் வேலைக்கு போணுமில்ல;என்ன செய்வேன்? அப்பப்ப …

>>