மனம்/வைதேகி

59வது இணையகாலக் கவியரங்கம்


மழலைகளுடையது போல்
வெள்ளந்தியாய் இருந்தால்
உணர்வுகளைக் கொட்டிவிட்டு
கடந்து விடலாம் எதையும்…
அனுபவங்களின் சுமையில்
அசைய இயலாது
கனத்துக் கிடக்கும்
மனதை வைத்துக் கொண்டு
வேடிக்கை பார்ப்பதன்றி
வேறென்ன செய்வது?

.

2 Comments on “மனம்/வைதேகி”

Comments are closed.