அழகியசிங்கர்/புத்தக விமர்சனம் 14

சமீபத்தில் நினைவோடை என்ற பெயரில் சுந்தர ராமசாமி அவர்களுடைய புத்தகம் படித்தேன். இந்தப் பெயரில் க நா சு வைப் பற்றி அவர் எழுதிய புத்தகத்தைத்தான்

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/சொடுக்குக் கதைகள்

1.இல்லாத ஒன்றை இருக்கு என்று சொல்வது நல்லது இல்லை.இல்லை என்று சொல்வதும் நல்லா இல்லை. 2.குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் .முதியவர்களும் ஒரு வித குழந்தைகள் தானே!

>>

ராஜாமணி/சொடுக்குக் கதைகள்

சூடா என்ன இருக்குன்னு கேட்டதற்க்கு வழக்கம் போல அவன் ‘மெனுவை’ ஒப்புவிக்கும் போது…சட்டை பையில் பணத்தை தேடுகையில் தெரிந்தது ‘பாக்கெட்’ ஓட்டை என்று

>>

கலைச் செல்வி

அப்படியொன்றுமில்லைஆனால் நல்லது இந்த முறை வந்த கனவு கொஞ்சம் புதியதாக இருந்தது. கனவில் நிறைய இடங்களில்ஒன்றுமே பேசாமல்நான் நின்று கொண்டிருக்கிறேன் இல்லாது போக நடந்து கொண்டிருக்கிறேன்அவ்வளவுதான். ஏன் பேசவில்லை.? என்கிறார்கள்பேசினால் தான் என்ன.?என்கிறார்கள்பேசிவிடு என்கிற குரல் சதா ஒலித்துக் கொண்டே இருக்கிறது …

>>