நாகேந்திர பாரதி/வைகறை நீயே
வாழ்க்கைக் கடலின்
சுழிப்பிலே உருண்டு
வாழ்க்கைக் கடலின்
சுழிப்பிலே உருண்டு
பக்திக்கு தயவு அழகு
சக்திக்கு உடல் அழகு
புத்திக்கு புகழ் அழகு
சொல் புதிது, இணைய கால, கவி அரங்கம், தேதி 02.01 2024 கிழமை செவ்வாய் , நேரம் மாலை 05.10,” பருவகாலம் ” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது சிட்லபாக்கம் சுரேஷ் ராஜகோபால். அதிகாலை முதல் நள்ளிரவு தாண்டியும்குளிர் நடுங்க …
>>