நாகேந்திர பாரதி/தாய்க் கிழவி
அழகியசிங்கர் போட்ட படத்திற்குக் கேட்ட கதை
>>அழகியசிங்கர் போட்ட படத்திற்குக் கேட்ட கதை
>>அவ்வப்போது மொபைல்
வைத்துப் போட்டோ
எடுத்து எடுத்து
மகிழ்ந்து
இன்று ஏற்பட்ட அனுபவம் எனக்கு ரொம்பவே வித்தியாசமாக இருந்தது. ஒருவேளை வேறு யாருக்காவது இப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டிருக்கலாம்.. ஆனால் எனக்கு இது முதல் தடவை.. ரொம்பவே புளங்காகிதமடைந்து விட்டேன்..
>>வனம் ஒன்றில்
சிங்கம் புலி ஆனை
என வரிசையாய் வாழலாம்
காட்டுப்பூனை
காட்டு எருமை
அரிசிக் கடையில் அரிசி
மூட்டைகள் இறக்கப்பட்டன