வைதேகி/காலை நேர கடை வீதி
பரபரத்துக் கிடக்கிறது
காலை நேர கடை வீதி
அவரவர் கவலை அவரவர்க்கு
கடந்து செல்கிறது
பரபரத்துக் கிடக்கிறது
காலை நேர கடை வீதி
அவரவர் கவலை அவரவர்க்கு
கடந்து செல்கிறது
சொல் புதிது, இணைய கால, 78வது கவி அரங்கம், தேதி 04.01 2024 கிழமை வியாழன், நேரம் மாலை 05.10,” களைப்புக்கு வடிகால் ” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது சிட்லபாக்கம் சுரேஷ் ராஜகோபால். காலை முதல் கடுமையானவேலை தொடர்ந்து …
>>சாதாரண குப்பனும் சுப்பனும் எத்தனைக்குப்
புழுவாய்ச் சுருக்கிக்கொள்கிறார்கள்
என்பதைக் கண்முன்னே