கலைச்செல்வி/சொல்வதெல்லாம்
.. இருந்திருந்து கட்டங்கடைசியாய்போயும் போயும்அந்தப் பழைய பேப்பர் கடையில் எடைக்குப் போட்டிருக்கக் கூடாது தான்என் அரதப் பழசானகாதல் கவிதைகளை. தூசு தட்டி தூக்கி தூரப் போடாமல்படித்துவிட்டு பத்திரமாய் வைத்திருக்கிறார்போலும் எப்போது கடைதாண்டிப்போனாலும்முதலில் கடைக்காரர் பின்இந்த இங்கிதம் தெரியாத கவிதைகள்இரண்டும்சிரித்துத் தொலைக்கின்றன 6.1.20024தாராபுரம்
>>