ஹரணி கவிதை

இணையக் காலக் கவியரங்கம்நாள் : 8.1.24 முழு மரத்தையும்ரசிக்க வாழ்நாள் போதாது.. சிறகிலையின்சிற்றிலையடுக்கின்இறகுகளை நேர்த்தியைரசிக்கிறேன்.. அவசரச் செய்தி சொல்லவந்த நண்பர்சிற்றிலை நேர்த்தியின்இறகுகளை உருவியபடிப் பேசுகிறார்.. காதுகளை மூடிக்கண்களை மூடுகிறேன்வழிகிறது கண்ணீர்.

>>

புவனா சந்திரசேகரன்/செயற்கையில் இயற்கை

82 ஆவது இணைய காலக் கவியரங்கம்! என் வீட்டின் எதிரே ஒருசெயற்கைத் தோட்டம்!நெகிழித் தொட்டிகள்போன்ஸாய் மரல்ங்கள்குள்ளர் சாம்ராஜ்யம்செயற்கை தலைவிரித்துஆடுகிறதுஇலையில்லா மரக்கிளைகள்குச்சி குச்சியாகசதையில்லா எலும்புக்கூடுகள்நட்ட நடுவில் ஒரு மரம்திடீரென ஒருநாள்ஒரே ஒரு மலர் மொட்டுதுளிர்த்தது!வியந்து நின்றேன்!அருகில் சென்றேன்!என்னை இங்கிருந்துஅகற்றி விடு என்றுஎன்னிடம் கெஞ்சியது!மூச்சு …

>>

நாகேந்திர பாரதி/நிழல்கள்

அழகியசிங்கரின் இணைய வழிக் கவியரங்கம் – 82 நானும் அவளும்பேசிக் கொண்டு சென்றோம்உரசிக் கொள்ள வில்லை எங்கள் நிழல்கள்உரசிக் கொண்டு சென்றனபேசிக் கொள்ள வில்லை நாங்கள் பிரிந்தபோதுஎன்னுடைய நிழலாக அவளும்அவளுடைய நிழலாக நானும்

>>