எனக்கு முதியவர்களோடு பேசுவதும், பழகுவதும் பிடிக்கும்/ராஜாமணி

கிட்டத்தட்ட 38 வருடங்களாக எனக்கும் அவருக்குமான உறவு 1988 மலர்ந்தது.
மாமனார் மாப்பிள்ளை என்ற இடைவெளி

>>

எஸ் வி வேணுகோபாலன்/உள்ளப் பொங்கல்

அடுப்பில்பொங்கும் போதேஉள்ளத்தில்பொங்குகிறதுஉற்சாகப் பொங்கல்! உதடுகள் பொங்கும்தன்னிச்சையாக…உள்ளம் பொங்கினால் தான்உல்லாசப் பொங்கல்! உள்ளமே ஓர்அடுப்பு தானே பல போதுஅனல் பொங்கும்சில போதுகுளிர்ந்து இருக்கும்அவ்வப்போதுநீறு பூத்த நெருப்பாயிருக்கும்! என்னென்னவோ பொங்கிக் கொண்டிருக்கும்ஓய்வில்லா உள்ளத்தில்அன்பு பொங்குகையில்அட்டகாசப் பொங்கல்! அமைதி குடியேறி விடுகையில்மௌனப் பொங்கல்! எல்லோர்க்குமானஇன்பம் பொங்கும்வரம் …

>>

பாவேந்தர் பாரதிதாசன் /முன்னைக்கு முன்னர் முளைத்த மூதொளியே…..

முன்னைக்கு முன்னர் முளைத்த மூதொளியே,
இந்நாள் மட்டும் இளமை மாறாமல்,
புதிது புதிதென்ப் போற்றும் பரிதியே ,
இந்நாள் புதுமையிற் புதுமை

>>

கலைச்செல்வி/நினைவுப் பூனை .. இப்படித்தான்

.*** நேற்றே தீர்மானித்திருந்தேன்நாளைக்குள் ஒரு பூனை படத்தை வரைந்து விடவேண்டுமென்று. மெது மெதுவாக வரைந்து முடித்து விட்டேன்கொஞ்சம் பூசினார்ப்போல் வந்துவிட்டதுமற்றபடி அது நான் வரைந்த பூனை இப்படியே இரு என்று சொல்லிவிட்டு இரண்டு நிமிடம் வெளியே போய்விட்டு வந்தேன் வெகுநேரமாக பசியில் …

>>