அழகியசிங்கர்/தமிழ்ப் புத்தாண்டு

தமிழ்ப் புத்தாண்டுகவிதையைஏன் எழுதவில்லை?மனம் துடித்துக்கொண்டிருந்ததுஎதாவது எழுதவேண்டுமென்றுசெயல்படுத்தி முடிவதற்குள்காலம் கடந்துவிட்டதுஎனக்கு ஒவ்வொரு நாளும்தமிழ்ப் புத்தாண்டுதான்

>>

மதுவந்தி/விஷ்வாவசு புத்தாண்டு வாழ்த்துகள்!!!

இடைக்காடர் வருடாதி வெண்பாபாடின பின்பு வேறென்னசொல்லிவிட முடியும்,தமிழ்ப் புத்தாண்டு பற்றி ? முதல்காடர் எவரேனும்பாடிய பின்னேஎண்ணூறு வருடங்களுக்கு முன்இடைக்காடருந்தானே பாடினார்!!!. இப்போ,அறிதிறன் பேசியும்அலெக்சாவும்அடுக்கக வீடுகளும்ஆகாயமே பாராத நாட்களுமாய்புத்தாண்டு பிறந்ததையும்சமூக வலைத்தளங்களிலேயேகொண்டாடுகிற பாட்டைநான் பாடாமல்வேறெந்தக் காடர் பாடுவார்? ஓட்டத்தின் நடுவேகொஞ்சம் நின்று,மேலே வானத்தையும்,கீழே …

>>

ப.மதியழகன்/புத்தாண்டே வருக…

தோல்விகள் தொலையட்டும்வெற்றிகள் குவியட்டும்முயற்சிகள் ஓங்கட்டும்புதியநம்பிக்கை பிறக்கட்டும்பாதைகள் திறக்கட்டும்மாற்றங்கள் பிறக்கட்டும்உறவுகள் சிரிக்கட்டும்மகிழ்ச்சி பொங்கிப் பரவட்டும்வீழ்ச்சி கனவாகட்டும்புதிய எழுச்சி நனவாகட்டும்வறுமை ஓடட்டும்புதிய வலிமை பிறக்கட்டும்எண்ணம் சிறக்கட்டும்வாழ்த்துகள் குவியட்டும்கொண்டாட்டடும் குதூகலமுமாகஒவ்வொரு நாளும்ஒளிமயமாய் விளங்கட்டும்இந்த புத்தாண்டுஒவ்வொரு தமிழர்களின்உள்ளத்திலும்புது இரத்தம் பாய்ச்சட்டும்!

>>

சசிகலா விஸ்வநாதன்/புத்தாண்டு கவிதை

வெற்றியாளன் வெகுவாகவே அகந்தைக்கு ஆட் படலாம்.
சாதனையாளன் சமரசம் செய்து கொள்வான்
நீ முயற்சியாளனாக இருக்கையில் அவ்வப்போது

>>

புத்தாண்டே வருக/இலத்தூர் கி.சங்கரநாராயணன்

புத்தாண்டு அழைப்பு
புதுமைத் துடிப்பு
மத்தாப்புச் சிரிப்பு
மழலைக் களிப்பு
சத்தான நினைப்பு
சமத்துவ அணைப்பு

>>