அன்புடையீர்,
வணக்கம்.
விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் வெள்ளி (16.02.2024) மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடைப் பெற்றது.
இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.
கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் நடைபெறும் 18வது கூட்டம் இது.
நம்முடைய கவிதைகளை நாம் வாசிக்கும் நிகழ்ச்சி.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கவிதைகளை வாசித்தார்கள். இப்போது காணொளியில் பார்த்து ரசியுங்கள்.
‘இன்றைய கவிதை’ என்ற தலைப்பில் எல்லோரும்
பேசினார்கள்.
உங்களை அழைக்கும்
அன்பன்
அழகியசிங்கர்
9444113205
Please read daily.navinavirutcham.in