அனங்கன்

தினமும் தூங்கித் தூங்கிக்
கழிக்கிறோம்….

தினமும் தூங்கித் தூங்கிக்
கழிக்கிறோம்….
செய்வதற்கு அதாவது இருகிறதே ஆறுதலாய்…
முற்றத்து வெய்யிலில் சருகாய் காய்ந்தாலென்ன…
எந்நாளும் முழுநிலவா வரும்…!

2)தினமும் தூங்கித் தூங்கிக்
கழிக்கிறோம்…
விழிக்காத தூக்கமும் ஒருநாள்
வரும்தானே….
அந்தநாளை உணர்ந்தால் உலகம் அழகாகிவிடும்…
எனக்கான கல்லறை எங்கிருக்கும்….?


♦.