ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 67/அழகியசிங்கர்

மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்

>>

அழகியசிங்கர்/தண்ணீர்

பல ஆண்டுகளுக்குமுன்னால்பக்கெட்டில்தண்ணீர் பிடித்துவரநானும் தம்பியும்பக்கத்துத்தெருவிற்கு ஓடியிருககிறோம்!அப்போதுவாடகை ₹ 65 கொடுத்துவாடகை வீட்டிலிருந்தோம் திரும்பவும்தண்ணீர் கஷ்டத்தைஉணர்ந்ததுசொந்த அடுக்ககத்திற்குவந்தபோது..அப்போது காய்ந்துபோனகிணற்றைப் பார்த்துகண் கலங்கினேன்கொஞ்சம் தூற்றல் போட்டால் போதும்துளிர்த்திடும் கிணறு இன்றுஉலகம் முழுவதும்இதுஒரு பிரச்சினை! இதெற்கெல்லாம்ஒரேதீர்வுகடவுள் மழையைப்தேவையானபோதுதந்தருள வேண்டும்

>>

எஸ்ஸார்சி/கலிபோர்னியாவில்ஒரு கடைக்குப் போனேன்

கிரெடிட் கார்டின் ஆட்சி
அமெரிக்க கடைகள்
ராட்சசத் தனமாய்ப் பெரியவை
வால்மார்ட் அமேசான் என்றபடி
அசைவ உணவே பிரதானம் அதிலும் மாட்டுக்கறி

>>

சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்

னர். எழுநிலைக் கோபுரங் களில் மலர் மாலைகளைத் தொங்கவிட்டனர். தோரணங்கள் அமைத்தனர். தொண்டர் வரும் வழியெங்கும் சுண்ணப்பொடியும்

>>