இனிக்கும் தமிழ்/- டி வி ராதாகிருஷ்ணன்

பின்,”இருக்காது, மன்மதனுக்குத்தான் உருவம் இல்லையே…இவனுக்கு உருவம்
இருக்கிறதே, எனவே இவன் மன்மதனாய் இருக்க முடியாது ” என்று நினைத்தாள்

>>

பி. சத்யவதி/ ” வீடு மெழுகினால் பண்டிகை ஆகிவிடுமா”

டி கொடுக்கிறான். அவ அப்படியே பூரிச்சு போய் இன்னிக்கும் அதுதான் தன் வாழ்க்கையின் லட்சியம் என்று தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறாள். மூன்று கைப்பிடி துணிகள் ஆறு கோலமா

>>

தெலுங்கில் :பி. சத்யவதி/சூப்பர் மாம் சிண்ட்ரோம்

மொழிபெயர்ப்பு : கௌரி கிருபானந்தன்(மார்ச், மங்கையர் மலர்,2011) “புராணத்தில் சுமதி சூரியனை தடுத்து நிறுத்தி விட்டாற் போல் அனுராதா காலச்சக்கிரத்தை நிறுத்திவிட்டாளா என்ன?” நினைத்துக் கொண்டார் சுவாமிநாதன் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்து கொண்டே.“காலச்சக்கிரம் நின்றுவிடவில்லை. அனுராதாதான் நின்று போய்விட்டாள்” என்பது போல் …

>>

புதுமைப்பித்தன்/ நொண்டி

கதர்குல்லாய் அணிந்த தலை, பிறகு இரும்புக் கம்பியைக் கெட்டியாகப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் இரு கைகள். மெதுவாகத் தடித்த சரீரத்தை அப்படியே உயர இழுக்கும்பொழுது, மரக்கட்டைகள் ரயில் வண்டியின் படிகளில் இடிபடும் சப்தம் கேட்டது.

>>