சசிகலா விஸ்வநாதன்/நிறையும், குறையும்
ஒத்திசைவு ஒரு ஒழுங்கு.
முரணும் ஒரு அழகு.
ஒத்திசைவு ஒரு ஒழுங்கு.
முரணும் ஒரு அழகு.
தாயினும் உயரியப் பெண்மை
தரணியில் இல்லை உண்மை
எனக்குப் பிடித்தமான
பொழுதுபோக்கு
கவிதை எழுதுவது
அதனால்
எழுதுகிறேன்
என்னைக் கேட்டா
மூச்சு மேலும் கீழும் போய் வருகிறது?
சில நேரம் ஏறி இறங்காமல் தவிக்கிறதே!
என் சொற்க்களை மாலையா
சிறகு இரவிச்சந்திரன் சிறு கதைகளைக் குறித்து 5 இலக்கிய நண்பர்கள் சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள்.
>>ஒரு கனவு,ஒரு நினைவு,
ஒரு சொல்,ஒரு அகலின்
ஒளி,பொறி பற்றிக்
கனலாய் ஓங்க;
தேடித்தேடி அலைவதெல்லாம்
வாழ்க்கை என்ற பெயரிலுண்டு
அலையாமல் தேடி வாழ்வதே