தஞ்சாவூர் ஹரணி கவிதை

நரிகளின் கூட்டம் நடக்கத் தொடங்கிவிட்டது
ஊளைகளே பெரிதினும் பெரிதாய்…
ஓநாய்களின் குரல்வளைகளைப் புலிகள்
வாய்ப்பற்களால் அழுந்தப் பற்றியிருக்கின்றன

>>

கல்யாண்ஜி கவிதை

இன்று ஒரே ஒருசிட்டுக் குருவியையாவதுபார்த்து விட வேண்டும்.ஒரு கூட்டையாவதுஒரு வைக்கோல் துரும்பையாவதுஒரு புழுவையாவதுஒரு தானியத்தையாவது.எதுவும் வசப்படவில்லையெனில்எப்போதும் போலவானத்தையாவது. 2021

>>

ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்/தனசேகரன் முத்தையா

ரத யாத்திரை நாள். கல்கத்தாவிலுள்ள ஈசானின் அழைப்பை ஏற்று குருதேவர் காலையில் அவரது வீட்டிற்குச் சென்றார். டன்டானியாவில் அவரது வீடு இருந்தது. அங்கே

>>