அழகியசிங்கர்/குருவிகள்
ஆனால்
புறாக்களின்
தொந்தரவு
தாங்க முடியவில்லை
ஆனால்
புறாக்களின்
தொந்தரவு
தாங்க முடியவில்லை
நரிகளின் கூட்டம் நடக்கத் தொடங்கிவிட்டது
ஊளைகளே பெரிதினும் பெரிதாய்…
ஓநாய்களின் குரல்வளைகளைப் புலிகள்
வாய்ப்பற்களால் அழுந்தப் பற்றியிருக்கின்றன
மக்கள் தொகை அதிகரிப்பு
வீட்டுக்கொரு பிள்ளை கூட அதிகமாம்
கடவுள் கொடுத்த வரம்
தட்டிக் கழிக்கவா முடியும் . 1
தானே தானைத் தலைவன் என,
தமுக்கம் அடித்துச் சொல்லி;
தனக்குத் தானே முடி சூடும் அற்பர் அவர்.
இன்று ஒரே ஒருசிட்டுக் குருவியையாவதுபார்த்து விட வேண்டும்.ஒரு கூட்டையாவதுஒரு வைக்கோல் துரும்பையாவதுஒரு புழுவையாவதுஒரு தானியத்தையாவது.எதுவும் வசப்படவில்லையெனில்எப்போதும் போலவானத்தையாவது. 2021
>>நம்முடைய கவிதைகளை நாம் வாசிக்கும் நிகழ்ச்சி.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கவிதைகளை வாசித்தார்கள்.
ரத யாத்திரை நாள். கல்கத்தாவிலுள்ள ஈசானின் அழைப்பை ஏற்று குருதேவர் காலையில் அவரது வீட்டிற்குச் சென்றார். டன்டானியாவில் அவரது வீடு இருந்தது. அங்கே
>>விரலால் நீங்கள்
நிலவைச் சுட்டிக்காட்டலாம்
நிலவைக்கொண்டு நீங்கள்
விரலைப் புரிந்து கொள்ள
விளையாடித் தீர்ந்துவிடும்
இந்த வெப்பம்.
பிறகு குளிர் ஆடும்
ஒரு சின்னஞ்சிறிய கண்ணாமூச்சி
கேரள இலக்கிய வெளியில் ஒரு காலகட்டத்தில் மிக நல்ல வாழ்க்கை வரலாற்று நூல்கள் வந்து பெரும் வரவேற்பை பெற்றன. நக்சலைட்
>>