ஜே.கிருஷ்ணமூர்த்தி/ஏதுமாய் இல்லாதிருப்பவனே மகிழ்ச்சியானவன்

தூங்கப்போகுமுன் மாலைவெள்ளி நட்சத்திரத்தை அமைதியுடன் உன்னால் பார்க்க முடிந்திருக்குமென்று நம்புகிறேன். உன் இராப்பொழுது நல்லதாகவும், உன் அறைச்சாளரத்தின் வழியே நுழைந்த இதமான சூரிய வொளியோடு காலைப்பொழுது

>>

சசிகலா விஸ்வநாதன்/நான் என்ன; சிறு குருவியா?

என் கண்ணில் தெரிந்தது,அதன் கையறுநிலை.
சிறு தானியம் இறைத்தேன்.
சிறு கிண்ண நன்னீர் விளம்பினேன் .
என்னைச் சுற்றி தத்தித் தத்திக் குதித்தது.

>>