லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும்
அனைவரும் கேலி செய்தனர். என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். நீங்கள் சொல்வது என்னை இல்லை” என்றார் அவர்,
>>அனைவரும் கேலி செய்தனர். என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். நீங்கள் சொல்வது என்னை இல்லை” என்றார் அவர்,
>>தூங்கப்போகுமுன் மாலைவெள்ளி நட்சத்திரத்தை அமைதியுடன் உன்னால் பார்க்க முடிந்திருக்குமென்று நம்புகிறேன். உன் இராப்பொழுது நல்லதாகவும், உன் அறைச்சாளரத்தின் வழியே நுழைந்த இதமான சூரிய வொளியோடு காலைப்பொழுது
>>இறைவா நீயோ
ஒரு கருணைக் கடல்
உந்தன் நெஞ்சில் நீந்தி
அடைக்கலம் பெறுகிறோம். 2
சிட் என வந்து உட்கார்ந்தது சிட்டுக் குருவி ஒன்று,
கட்டி இருந்த கொடிக் கம்பி மேல்.
என் கண்ணில் தெரிந்தது,அதன் கையறுநிலை.
சிறு தானியம் இறைத்தேன்.
சிறு கிண்ண நன்னீர் விளம்பினேன் .
என்னைச் சுற்றி தத்தித் தத்திக் குதித்தது.