சசிகலா விஸ்வநாதன்/நித்தமும் நான்
உறக்கத்தான் நினைக்கிறேன்
கனவுகள் இன்றி!
உறக்கத்தான் நினைக்கிறேன்
கனவுகள் இன்றி!
மனிதா மனம் கெடும்
உடல் கெடும்
உறவுகள் பந்தம் கெடும் 5
எழுதி கவிதையை வாசிக்க வேண்டும்
இல்லாவிட்டால்
அழகியசிங்கர் கோபித்துக் கொண்டு விடுவார்!
மாத்ருபூமி நாளிதழில் இதுசார்ந்து கேரளத்தில் எழுந்த எதிர்ப்புகளை ஒட்டி என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களையே இங்கும் சொல்லலாம்
>>பேட்டி பற்றி சுஜாதா:
துக்ளக் இதழில் என்னுடைய பேட்டி ஒன்று வந்திருப்பதைப் படித்திருக்கலாம். பேட்டியை அதன் அச்சு வடிவத்தில் காணும் போது இதெல்லாம்
தெய்வத்தை நினைத்து, அம்புஜம்மாள் தெருவில் ஸ்கூட்டர் நிறுத்தினேன். போன காரியம் முடிந்து திரும்ப வந்தால் வண்டி இருக்கும். ஆனால் தெரு காணாமல்
>>எப்படி விழுந்தாள் என்ன காரணம் என்பதை அறிய முடியவில்லை.
எது எப்படியோ சமாளித்து விடலாம் என்று தைரியம் வந்தது.
வாசலில் யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்கிறது.
ஜானகிக்குப் பாம்பு ச் செவி. இந்த எழுபத்து ஐந்து வயதிலும் க
ஜவாஹர்லால் நேருவுக்குக் கங்கை மீதுள்ள காதலைக் காட்டிலும் குறைந்ததன்று என் தாமிரபருணி மோகம். வடநாட்டுக்கும்
>>தலைசிறந்த பண்டிதராக்கி விட்டார்கள். அது மாத்திரமன்று, தமது சமயப் பிரசார சேவைக்கு மிக உன்னத பாத்திரமென்று கண்டு, தருமசேனர் என்ற பெயர் தந்து, மேன்மை தங்கிய குருப்பட்டமும் கொடுத்து அளவிறந்த மதிப்பளித்தார்கள்.
>>