சுரேஷ் ராஜகோபால், / “விலக்கம் – விளக்கம்”
தன்னை விட்டுத் தானே
விலக முயற்சி செய்தான்
ஆசைகள் களைந்தான்
தன்னை விட்டுத் தானே
விலக முயற்சி செய்தான்
ஆசைகள் களைந்தான்
என் எழுபத்தைந்து அகவை
முகமும் கூடவே வந்து நின்றது.
வெண் சாமரம் நிரக்க;
கத்தரிக்கப்பட்ட
புலம்புகிறார்கள்
அழுகிறார்கள்
அமைதியாகிறார்கள்
சினங்கொள்கிறார்கள்..
ம் பிடிக்காது பெண்களை உள்ளே அடக்கி வைக்கக்கூடாது என்பது அவருடைய சித்தாந்தம். வீட்டினுள்ளே பெண்களைப் பூட்டி வைப்பதால் பிரயோஜனமில்லை. மனத்தில் களங்கமின்றி ஆண் மக்க
>>