சேக்கிழார் அடிச்சுவட்டில்/சோ.சிவபாதசுந்தரம்

திருவெண்ணெய்நல்லூரில் தடுத்தாட் கொள்ளப்பட்ட சுந்தரர் ‘வன்தொண்டர்’ ஆகி, இறைவனின் நெருங்கிய தோழமையைப் பெற்று, செந்தமிழ்ப் பாமாலை பாடப் புறப்பட்டார். காலம் காலமாகவே நமது நாட்டில் இறைவனுக்குக் கோயில்கள் அமைக்கப்பட்டு வந்திருக்கின்றன. சாதாரணமாக ஒரு மரத்தடியில் குடிசை போட்டு

>>

ஜே. கிருஷ்ணமூர்த்தி/ஏதுமாய் இல்லாதிருப்பவனே மகிழ்ச்சியானவன்

1948-ம் ஆண்டிலிருந்து 1960களின் முற்பகுதி வரை, கிருஷ்ணாஜியை சந்திப்பது, மிகவும் சுலபமாக இருந்தது. அக்காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையில் மக்கள் அவரைச் சந்தித்தனர். நடைப்பயிற்சியின்போது உடன் சென்றும், தனிப்பட்ட முறையில் உரையாடியும், கடிதங்கள் மூலமாகவும், கிருஷ்ணாஜியுடனான அவர்களின் உறவு

>>