எஸ்ஆர்சி கவிதை
அணிலைப் பார்த்தேன்
கலிபோர்னியாவில்
முதுகில் வரிக்கோடுகளில்லை
எங்கே என்றேன்
இலங்கைக்கு இராமன்
அணிலைப் பார்த்தேன்
கலிபோர்னியாவில்
முதுகில் வரிக்கோடுகளில்லை
எங்கே என்றேன்
இலங்கைக்கு இராமன்
செல்லம் மாவுடன்
அவர் வாழ்ந்த
வாழ்க்கையைக்
கவிதைகளாக எழுதவில்லை
ஈன்ற பொழுதின்
பெரிதுவக்கும் மகன்
பச்சை அட்டை நீடிக்க
காலம் குறைவென
காஞ்சி நகர் தனில் வாழும்
அந்தக் காமாட்சி அம்மனின் புதல்வன்
அவன் வேத விலாசத்தில் உறைவான்
நம்ம வேதனையில் பங்கு பெறுவான்
தேம்பிக் கிடக்கும் போது
தேறுதல் சொல்லாதோர்
இந்தப் பன்னிரண்டு கதைகளும் இதுவரை எந்த தமிழ்ப் பத்திரிகையிலும் வெளிவராதவை. தமிழ்ப் பத்திரிகைகளின் தரம் அல்லது தரமின்மை என்கிற பாதிப்புக்கு உள்ளாகாமல் எழுதப்பட்ட கதைகள் இவை. பத்திரிகைகளின் பந்த
>>அப்புறப்படுத்துவது
யாரென்று கொஞ்சம்
விவாதம் நடந்தது..
சுற்றி வந்து கொண்டிருக்கிறது
>>பால் செலான் கவிதைகளை உங்களுக்கு அறிமுகப்படுத்த உள்ளேன்.
>>சியோ-உன் மலையின் காடுகளுக்குள் நுழைந்தேன். கடைசியாக வீடடைந்தாயிற்று.
நான் ஒரு பெருமூச்சு விட்டேன்