ஓநாயும் வெள்ளாடும்/லேவ் தல்ஸ்தோய்

(எறும்பும் புறாவும் என்ற புத்தகத்திலிருந்து) பாறை நிறைந்த மலையின் மீது வெள்ளாடு ஒன்று மேய்வதை ஓர் ஓநாய் கண்டது. ஆனால் அதனிடம் போக முடியவில்லை. “ஏன் நீ இங்கு கீழே வரக் கூடாது?” என்று ஓநாய் கேட்டது. “தரை சமதனமாக இருக்கிறது, …

>>

அழகியசிங்கர்/எத்தனை திட்டுக்களை ஒரு நாளைக்கு வாங்குவீர்கள்?

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 தடவைகளாவது நான் திட்டு வாங்காமல் இருப்பதில்லை. தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று என்னைத் திட்டாதவர்கள் தினமும் பத்துப் பேர்களுக்குக் குறையில்லாமல் இருப்பார்

>>

செல்லம்மா பாரதி/பாரதியார் சரித்திரம்

பின்பு சில நாட்கள் கழிந்ததும் பழைய செட்டியார் வீட்டிற்கே குடிபோனோம். எங்கள் வீட்டில் எப்போதும் என் தாய் வீட்டார் நால்வரும் புருஷர் வீட்டார் நால்வரும் இருப்பார்கள். செலவிற்குப் பணத்திற்கு என்ன செய்வது என்று ஒருவரும் கவலைப்படுவதும் இல்லை. பாரதியாருக்கோ உறவினர் அயலார் என்னும் வித்தியாசம்

>>

அன்னையின் ‘உடற் கல்வி’

இல்லை. ஒருவனுடைய குணமே ஒற்றையான, சிக்கலற்ற விஷயம் அன்று, அதாவது, ஒருவனுடைய குணம் அவனுடைய உண்மையான ஜீவனை வெளிப்படுத்துவதில்லை. அது பல விஷயங் களின் விளைவாகும். உதாரணமாக, அவனுடைய மூதாதையர் பண்பு

>>

விளக்கு எரிய தூண்டுதலாக இருந்தால் போதும்!/காத்தாடி ராமமூர்த்தி

என் பூர்வீகம் கும்ப கோணம். கும்பகோணத்தில் நிறைய நாடக சபாக்கள் இருந்தன. என் தந்தை, வேலை பார்த்தபடியே பொழுது போக்காக நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.

>>

அழகியசிங்கர்/அப்பா

அப்பா படுத்தப் படுக்கையாக இருந்தார்எல்லாம் படுக்கையில்நகர முடியாமல்அவர் பார்க்குமிடத்தில்கடிகாரம் .இப்போதுகடிகாரம் நின்று விட்டது

>>