அழகியசிங்கர்/நேற்றைய (30.03.2024) ,நிகழ்ச்சி

நேற்று நடந்த நிகழ்ச்சியை நினைக்கும் போது. ஆச்சரியமாக இருக்கிறது. அன்பு கரைபுரண்டு ஓடுகிறது என்று சொல்லலாம். இசைக்குழு நான் ஆரம்பித்தேன். எனக்குப் பாட வராது. இனிமேல் முறையாகக் கற்றுக் கொண்டாலும் குரல் ஒத்துழைக்

>>

சுப்பையா பிள்ளையின் காதல்கள்

கோட்டை தாண்டி ரெயில் ‘தகதக’வென்ற கடலின் பார்வையில் ஓடிக்கொண்டிருந்தது. ‘வரும்போது ஞாபகமா பால்காரனுக்கு வழி பண்ணனும்… அடுத்த சீட்டை எடுத்தால் திருநெல்வேலி போய்வரச் செலவுக்குக் கட்டுப்படியாகிவிடு

>>

ஆறு வார்த்தை கதைகளும் ஒரு வார்த்தை கவிதையும்/எம்.டி.முத்துக்குமாரசாமி

முன்பு Narrative இலக்கிய பத்திரிக்கை ஆறு வார்த்தைகளில் மட்டுமே எழுதப்பட்ட கதைகளை பிரசுரத்திற்கு கோரியது. மிகச் சிறிய வடிவங்களில் கதை, கவிதை எழுதப்படுவதில் எனக்கு மிகுந்த ஆர்வம் இருக்கின்றபடியால் அதுவும் இந்த வார்த்தைப் பெருக்கம் (சுனாமி?) நிறைந்த தமிழ் இலக்கிய காலகட்டத்தில் என்னுடைய ஆர்வம்

>>