விஜயலக்ஷ்மி கண்ணன்/இறைவன் அருள் புரிய வேண்டும்

என்பா

இறைவன் அருள் புரிய வேண்டும்

மறவாமல் அவனை மனதால்
நினக்க

சிறைப் பட்டிருக்கும் ஆவி அவனிடம்

சேர வேண்டும் அன்றோ?