சசிகலா விஸ்வநாதன் கவிதை

வானம் வண்ணமாகும் என்றுதான் வரைகிறோம்;

எம் முயற்சியில் ஒரு குறைவில்லை;

எம் கனவுகள் நீலமாகவும், பச்சையாகவும்;

கோடுகள் மட்டும் கருப்பாய்


8-3-2024