அழகியசிங்கர்/தேர்தல் சிந்தனை 2

யாருக்கு
நீங்கள் ஓட்டுப்போட
போகிறீர்களோ
தெரியாது
யாரும்
இந்த நாட்டின்
தலையெழுத்தை
மாற்றப் போவதில்லை!

எல்லாம்
நடக்கிறபடிதான்
நடக்கும்!

எல்லோருக்கும்
ஒரே சிந்தனைதான்
எந்த அரசால்தான்
என்ன செய்ய முடியும்?

அன்றாடம்
நம் முன் நடந்து
போய்க் கொண்டிருக்கிறது