மேரி சுரேஷ் கவிதை

தேவாலயத்திற்கு
பிரார்த்தனையின்றி
காணிக்கையின்றி
பாவங்களோடு
வந்த ஒருத்தி
உணர்கின்ற
வெறுமையை

கோபுர உச்சியிலிருந்து
கண்காணித்த
புறா சிறகு விரிக்க
ஒளித்து வைத்த
மன்னிப்பு இறகு
அவள் மடியில் விழுகிறது
பிரியத்தின் அடையாளமாக.

One Comment on “மேரி சுரேஷ் கவிதை”

Comments are closed.