சசிகலா விஸ்வநாதன்/நட்பு ஒரு நுட்பம்

நாள்கள் பல சென்றாலும்,
நேரம் அவகாசம் இன்றி,
நயமாய் நேரில் உறவாடமல்
இருந்தும்,
சீர் கொள் பாவு நூல் போல்,
பிசிறற்று; விட்ட இடத்திலே,
தொட்டெடுத்து;
பரிவுடன் பேசி பழகும்
நட்பே நட்பு.