கடலூர் ந.பாஸ்கரன்/தெரு மண்
சுற்றுச்சுவர் இல்லாத சொர்க்கம். குழந்தைகளைச் சேகரித்து வைத்திருக்கும் திறந்த உண்டிய
>>சுற்றுச்சுவர் இல்லாத சொர்க்கம். குழந்தைகளைச் சேகரித்து வைத்திருக்கும் திறந்த உண்டிய
>>கல்லூரி மாணவன் அடையாள அட்டை அநாதையாகக் கிடக்கிறது. ஓட்டுநர் முன்பக்கம் சாய்ந்து உறங்குவது போலக் கிடக்கிறார். முதுகு ஏறி இறங்குகிறது. காலைப் பிடித்துக் கொண்டு கதறும் கிழவர் ஒருவர் கதறலை நிறுத்தவே இல்லை. அலுவலகமோ பள்ளியோ செல்ல வேண்டிய அந்தப் பெண்மணி …
>>நான்விதம்விதமாய்ஜோல்னாப் பைகள்வைத்திருப்பவன்பைகளின் நேசன்இன்றுஒரு ஜோல்னாப் பையிலிருந்துஒருநூல்கண்டுகிடைக்குமாஎன்றுதேடிக்கொண்டிருக்கிறேன்புத்தகங்கள்3 பிரதிகள்அனுப்ப வேண்டும்புத்தகங்கள் அனுப்பிரொம்ப நாட்கள்ஆகி விட்டன எங்கே நூல்கண்டைவைத்திருக்கிறேனென்றுஉலகம்முழுவதும் தேடிக்கொண்டிருக்கிறேன் அடுக்கடுக்காய்ஜோல்னாப்பைகள்கிடைத்துக் கொண்டிருக்கின்றன
>>உண்மையைச் சொன்னால்
காது கொடுத்துக் கேட்பதில்லை யாரும்.
பொய்மைக்குக் கவர்ச்சி
அதிகம்
19/4/24 அனுபவம் பச்சைக் கொத்துமல்லிரசம் வைக்கவேண்டுமென்றாள் மனைவிவுட்லேண்ட் ஹில்ஸில்அமேசான் கடைக்குப் போனேன்சிறு கத்தைடாலர் ஒன்றுக்கு வாங்கி வந்தேன்பார்த்த மருமகள்இது பார்ஸ்லே என்றாள்வாயில் போட்டுப் பார்த்தேன்சுவையில் ஏதோ ஓர் நெடிதிரும்பக் கொண்டு கொடுகடையில் என்றாள் மனைவிஉரிய பில்லோடுகடைக்குப் போனேன்அமேசானில் அதே உபசரிப்புஅதே மரியாதைகொத்துமல்லிக் …
>>இணைப்பு ஐந்து புள்ளி ஐந்து வரிசை கோலம்முதல் வரிசை சீராகஇரண்டாம் வரிசையில் புள்ளிகள் விலகிமூன்றாம் வரிசையில் புள்ளிகள் நெருங்கிநாலாம் வரிசையில் இரண்டிரண்டாய் ஒன்றை மட்டும் விடுத்துஐந்தாம் வரிசையில் மீண்டும் சீராகஅழிக்க மனமில்லைவளைவுகளாலும் கோடுகளாலும் பிணைத்ததில் என் அன்னை பூமி மகிழ்ந்து எழுந்தாள்.கோணி …
>>கல்லூரிக்கோடை விடுமுறையில்
வீட்டுக்குப் போன உடனேயே
ஆரம்பிக்கும் அமமாவின் பிரிய மழை
கனவுகள் கண்டிடு
என் மகளே
உன் கனவுகள் பலிக்கவே அமுதோடு நம்பிக்கையும்
நம்முடைய கவிதைகளை நாம் வாசிக்கும் நிகழ்ச்சி.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கவிதைகளை
ஒரு நம்பிக்கையை மட்டும்
விடத் தயாராக இல்லை
நான்
மூச்சு உள்ளவரை